அதிமுக கட்சியும், தமிழகத்தில் நடக்கும் ஆட்சியும் பாஜக பிடியில் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார். காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அவர் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு இன்னமும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே அனல் காற்று வீசத் தொடங்கி விட்டது. ‘அமெரிக்காவால் பிற நாடுகள் செல்வந்தர் ஆனதெல்லாம் போதும்’ என்று பதவி ஏற்ற உடனேயே ட்ரம்ப் ஆற்றிய…
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தற்போது அதிமுகவில் நிலவும் போட்டி விமர்சனங்கள், கட்சியின் பல்வேறு நிகழ்வுகள் அக்கட்சியின் ராணுவ கட்டுப்பாடு கலைகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை, அவரை மீறி கட்சியில் எந்த விஷயமும் நடந்துவிடாது. தவறு செய்தவர்கள்…
வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ‘ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ ரத்தக் கறையோடு முடிந்திருக்கிறது. தொடக்கம் முதல் அறவழியில் சென்ற போராட்டம் இது. லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாகத் திரண்டதன் விளைவாக தமிழக அரசு இது எந்த விதத்திலும் வன்முறையை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது என்று காவல் துறையை முழுமையாகக்…
அலுவலகக் கண்ணாடிச் சுவர்களைத் துளைத்துக்கொண்டு நாளெல்லாம் கேட்கும் முழக்கச் சத்தத்தினூடே இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். என்ன ஆனது தமிழ் இளைஞர்களுக்கு? எல்லோரையும் கும்பல் மனோபாவம் ஆவேசத்தில் தள்ளியிருக்கிறதா? ஒரு வட்டார விளையாட்டாக மட்டுமே இதுவரை அறியப்பட்டுவந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை…
தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான, வீரத்துக்குப் பெயர் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்த முடியாததால் தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். நமது உரிமைகளையும், உணர்வுகளையும், பாரம்பரியங்களையும் காக்க வேண்டிய உச்சநீதிமன்றம், பீட்டாவின் வாதத்தை ஏற்று நமக்கு எதிராக நிற்கிறது. நாட்டு மாடுகளின் அழிவுக்கு…
காதி கிராம தொழில் துறை ஆணையம் (கே.வி.ஐ.சி) ஆண்டு தோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதில் மகாத்மா காந்தி படம் பெறுவது வழக்கமாகவுள்ளது. ஆனால் இந்த ஆண்டு காலண்டரில் மகாத்மா காந்திக்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் போடப்பட்டதற்கு காங்கிரஸ் துணை தலைவர்…
நமது முன்னோர்கள் – சித்தர்கள், இலக்கியவாதிகள், ஆன்மிகவாதிகள் எல்லோரும் மகா தீர்க்கதரிசிகள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் சொன்னதையும் எழுதியதையும் நான் உள்வாங்கிக்கொள்ளாமல் போனதுதான், இன்றைய எனது திகைப்புக்கும் ஆதங்கத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும். வேறு எந்தப்…
மும்பை: மஹாராஷ்டிரா மாநில அரசு, சத்ரபதி சிவாஜி சிலையை, 3,600 கோடி ரூபாய் மதிப்பில் நிர்மாணித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர் மும்பையில், கடற்கரை அருகே,…
சிரியாவின் அலெப்போ நகரில் அரசுக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட பகுதியில் கட்டிடங்கள் சிதிலமடைந்திருக்கும் காட்சி… வழக்கமல்லாத வகையில் அந்த நாள் இருந்தது. குளிர்காலத்தின் இதமான பகல் பொழுதைத் துறை சார்ந்த கூட்டமொன்றில் கணிசமாகக் கழித்தேன். பிற்பகல் வீணானதே என்று என்னை நானே வைதுகொண்டேன்.…
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் பிடியிலிருந்து நாட்டைக் காப்பதற்காகவே பணமதிப்பு நீக்கம் என்று சொல்லி, ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையின் துணை விளைவுகளில் ஒன்றாக ஏற்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகள் முடக்கம், நாட்டைப்…
நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் நீண்டு கொண்டே செல்கிறது வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நிற்கும் மக்கள் வரிசையப் போல.. இந்நிலையில், முன்னாள் பிரதமரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான மன்மோகன் சிங் (1982-85)…
சென்னையில் திருவான்மியூர் அருகே நேற்று முன்தினம் அதிகாலை சொகுசு கார் மோதியதில் கூலித் தொழி லாளி ஒருவர் உயிரிழந்தார். மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை அக்கம்பக்கதினர் விரட்டிச் சென்று மடக்கினர். காரை ஓட்டி வந்த ஐடி ஊழியரான ஐஸ்வர்யா மதுபோதையில் காரை…
கைச் செலவுக்குக் காசில்லாமல் ‘கரன்ஸி’ கத்தையுடன் அலைகிறது இந்தியா “டீயும் போண்டாவும் சாப்பிடலாமா?” என திடீரென்று சிவசு சார் கேட்டபோது, மொத்த டீமும் விலுக்கென்று தலையைத் தூக்கிப் பார்த்து, நூறு ரூபாய் கட்டை நேரில் பார்த்த கோடீஸ்வரன் போல் குதூகலித்தது. மறுகணமே,…
மத்தியப் பிரதேசத்தில் சிமி இயக்கத்தோடு தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த எட்டு இளம் விசாரணைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பல்வேறு கேள்விகளை உருவாக்குகிறது. பலத்த பாதுகாப்பு அரண்களைக் கொண்ட போபால் சிறையிலிருந்து சிறைக் காவலரைக் கொன்றுவிட்டு இவர்கள் தப்பிச் சென்றதாகவும், காவல் துறையினர்…
அதிமுகவும் தமிழகத்தில் நடக்கும் ஆட்சியும் பாஜக பிடியில்
அதிமுக கட்சியும், தமிழகத்தில் நடக்கும் ஆட்சியும் பாஜக பிடியில் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார். காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அவர் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…
ஆரம்பம் ஆனது அமெரிக்காவின் அதிரடி ஆட்டம்!
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு இன்னமும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே அனல் காற்று வீசத் தொடங்கி விட்டது. ‘அமெரிக்காவால் பிற நாடுகள் செல்வந்தர் ஆனதெல்லாம் போதும்’ என்று பதவி ஏற்ற உடனேயே ட்ரம்ப் ஆற்றிய…
கலைகிறதா அதிமுகவின் ராணுவ கட்டுப்பாடு?
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தற்போது அதிமுகவில் நிலவும் போட்டி விமர்சனங்கள், கட்சியின் பல்வேறு நிகழ்வுகள் அக்கட்சியின் ராணுவ கட்டுப்பாடு கலைகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை, அவரை மீறி கட்சியில் எந்த விஷயமும் நடந்துவிடாது. தவறு செய்தவர்கள்…
ஜல்லிக்கட்டு போராட்டமும் தமிழக காவல்துறையும்
வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ‘ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ ரத்தக் கறையோடு முடிந்திருக்கிறது. தொடக்கம் முதல் அறவழியில் சென்ற போராட்டம் இது. லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாகத் திரண்டதன் விளைவாக தமிழக அரசு இது எந்த விதத்திலும் வன்முறையை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது என்று காவல் துறையை முழுமையாகக்…
டெல்லிக்கட்டு!
அலுவலகக் கண்ணாடிச் சுவர்களைத் துளைத்துக்கொண்டு நாளெல்லாம் கேட்கும் முழக்கச் சத்தத்தினூடே இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். என்ன ஆனது தமிழ் இளைஞர்களுக்கு? எல்லோரையும் கும்பல் மனோபாவம் ஆவேசத்தில் தள்ளியிருக்கிறதா? ஒரு வட்டார விளையாட்டாக மட்டுமே இதுவரை அறியப்பட்டுவந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை…
ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டு!
தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான, வீரத்துக்குப் பெயர் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்த முடியாததால் தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். நமது உரிமைகளையும், உணர்வுகளையும், பாரம்பரியங்களையும் காக்க வேண்டிய உச்சநீதிமன்றம், பீட்டாவின் வாதத்தை ஏற்று நமக்கு எதிராக நிற்கிறது. நாட்டு மாடுகளின் அழிவுக்கு…
காதி ஆணைய காலண்டரில் காந்திக்கு பதிலாக மோடி படமா?
காதி கிராம தொழில் துறை ஆணையம் (கே.வி.ஐ.சி) ஆண்டு தோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதில் மகாத்மா காந்தி படம் பெறுவது வழக்கமாகவுள்ளது. ஆனால் இந்த ஆண்டு காலண்டரில் மகாத்மா காந்திக்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் போடப்பட்டதற்கு காங்கிரஸ் துணை தலைவர்…
காயமே இது பொய்யடா!
நமது முன்னோர்கள் – சித்தர்கள், இலக்கியவாதிகள், ஆன்மிகவாதிகள் எல்லோரும் மகா தீர்க்கதரிசிகள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் சொன்னதையும் எழுதியதையும் நான் உள்வாங்கிக்கொள்ளாமல் போனதுதான், இன்றைய எனது திகைப்புக்கும் ஆதங்கத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும். வேறு எந்தப்…
3600 கோடியில் சிவாஜி சிலை – மோடி வித்தை !
மும்பை: மஹாராஷ்டிரா மாநில அரசு, சத்ரபதி சிவாஜி சிலையை, 3,600 கோடி ரூபாய் மதிப்பில் நிர்மாணித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர் மும்பையில், கடற்கரை அருகே,…
கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்!
சிரியாவின் அலெப்போ நகரில் அரசுக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட பகுதியில் கட்டிடங்கள் சிதிலமடைந்திருக்கும் காட்சி… வழக்கமல்லாத வகையில் அந்த நாள் இருந்தது. குளிர்காலத்தின் இதமான பகல் பொழுதைத் துறை சார்ந்த கூட்டமொன்றில் கணிசமாகக் கழித்தேன். பிற்பகல் வீணானதே என்று என்னை நானே வைதுகொண்டேன்.…
பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்!
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் பிடியிலிருந்து நாட்டைக் காப்பதற்காகவே பணமதிப்பு நீக்கம் என்று சொல்லி, ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையின் துணை விளைவுகளில் ஒன்றாக ஏற்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகள் முடக்கம், நாட்டைப்…
பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம் – மன்மோகன் சிங்
நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் நீண்டு கொண்டே செல்கிறது வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நிற்கும் மக்கள் வரிசையப் போல.. இந்நிலையில், முன்னாள் பிரதமரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான மன்மோகன் சிங் (1982-85)…
பெண்களிடமும் பரவும் மதுப் பழக்கம்: சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்
சென்னையில் திருவான்மியூர் அருகே நேற்று முன்தினம் அதிகாலை சொகுசு கார் மோதியதில் கூலித் தொழி லாளி ஒருவர் உயிரிழந்தார். மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை அக்கம்பக்கதினர் விரட்டிச் சென்று மடக்கினர். காரை ஓட்டி வந்த ஐடி ஊழியரான ஐஸ்வர்யா மதுபோதையில் காரை…
டீ குடிக்கக்கூட விடாத ‘டிமானிட்டைசேஷன்!’
கைச் செலவுக்குக் காசில்லாமல் ‘கரன்ஸி’ கத்தையுடன் அலைகிறது இந்தியா “டீயும் போண்டாவும் சாப்பிடலாமா?” என திடீரென்று சிவசு சார் கேட்டபோது, மொத்த டீமும் விலுக்கென்று தலையைத் தூக்கிப் பார்த்து, நூறு ரூபாய் கட்டை நேரில் பார்த்த கோடீஸ்வரன் போல் குதூகலித்தது. மறுகணமே,…
கேள்விகளை எழுப்புகிறது போபால் என்கவுன்ட்டர்
மத்தியப் பிரதேசத்தில் சிமி இயக்கத்தோடு தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த எட்டு இளம் விசாரணைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பல்வேறு கேள்விகளை உருவாக்குகிறது. பலத்த பாதுகாப்பு அரண்களைக் கொண்ட போபால் சிறையிலிருந்து சிறைக் காவலரைக் கொன்றுவிட்டு இவர்கள் தப்பிச் சென்றதாகவும், காவல் துறையினர்…
இந்தியாவில் பாஜக எதிர்கால தேர்தல் பிரச்சார தந்திரங்கள்
இந்தியாவில் பாஜக எதிர்கால தேர்தல் பிரச்சார தந்திரங்கள் – தி இந்து கார்டூன்