Category: விமர்சனம்

Latest comments and review about health and medicines in Tamilnadu, India and International from all leading Tamil News Papers

ஸ்டெர்லைட்: ஓயாத போராட்டம் ஏன்?

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தூத்துக்குடியில் தீவிரமடைந்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். அச்சங்களும் சந்தேகங்களும் ஆலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள குமரெட்டியாபுரம்…

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ – ரஜினிகாந்த்

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் . இமயமலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், 15 நாட்கள் கழித்து சென்னை…

தலைப்புச் செய்திகளையே தந்திரமாக மாற்றிவிடும் பாஜக!

பாஜகாவிற்கு தந்திரம் சூழ்ச்சி செய்வதெல்லாம் கைவந்தகலை அவர்கள் எங்கெல்லாம் வெற்றிபெற்று ஆட்சியில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களின் இந்த தாரக மந்திரத்தை செயல் படுத்தாமலில்லை. ஹிந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக மதக்கலவரத்தை உண்டாக்குவார்கள் அதனால் உண்டாகும் மனக்கசப்பை பயன்படுத்தி அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்தவர்களை எதிரிகளாய்…

வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன்?

சமீபத்தில் வெளியான வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது நமது எதிரிநாடக பார்க்கப்படும் பாகிஸ்தானை விட மிக மோசமான நிலையிலுள்ளது வேதனையளிக்கிறது. இது போதாதென்று மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 122வது இடத்திலும் பாகிஸ்தான்…

காவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்.. அதிர்ச்சி தகவல்கள் …!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் ஜஸ்டி செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பீமராவ் லோகுர்,ரஞ்சன் கோ கய் ஆகியோர் திடீரென வெளிப்படையாக ஊடகத்துறையினரை அழைத்து விளக்கியிருப்பது பாஜக மோடி அமித் சா கம்பெனிக்கு…

போகிப்பண்டிகையும் புகைமூட்டமும்

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்தைய தினம் தமிழகம் முழுவதும் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்த பண்டிகையின்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய…

புதிய கல்விக் கொள்கை : கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளுக்கு கல்வியாளர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் எதிர்ப்புக்கான காரணங்கள், எப்படியான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித் துறையின்…

ஓக்கி புயல் – தாமதத்தால் வந்த பேரிடர்

மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது அந்தக் குரல் – “நாங்க நவம்பர் 16-ம் தேதியே தேங்காப்பட்டணம் ஆர்பர்ல இருந்து மீன் புடிச்ச கடலுள்ள போயாச்சி. கடலுன்னா, 200 நாட்டிக்கல் வெலங்க, பெரிய கப்பல்வ போற எடம். நாங்க வழிவலத் தொழிலுக்காக்கும் போனோம். சரியான…

குஜராத் பாஜக வெற்றி எத்தகையது?

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி முதலமைச்சராக ஆனது முதல் சட்டப்பேரவையில் பாஜவினர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வந்ததுள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த முறை 115 இடங்களில்…

மன்னிக்க முடியாத தவறிழைக்கிறது தமிழக அரசு!- கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேட்டி

ஒக்கி புயலின் பாதிப்புகள் குமரியை அடித்து நொறுக்கியிருக்கின்றன. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடலுக்குச் சென்ற ஏராளமான மீனவர்கள் காணாமல்போனது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குமரியை கேரளத்துடன் இணைக்க வேண்டும் என்கிற அளவுக்குத் தமிழக அரசு மீதான அதிருப்திக் குரல்கள் ஒலிக்கின்றன.…

நாடு முழுவதும் பரவும் மதவாத நோய்!

புது டெல்லி 17 ஏப்ரல் 1950 அன்புள்ள பந்த் அவர்களுக்கு, உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. உண்மையில், உத்தர பிரதேசம் எனக்கு அந்நிய நாடாக மாறிவருகிறது. உத்தர பிரதேச நிலைமையுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.…

ஹாதியா வழக்கு: தனிநபர் சுதந்திரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்!

இஸ்லாம் மதத்துக்கு மாறி காதல் திருமணம் செய்துகொண்ட கேரளத்தைச் சேர்ந்த ஹாதியாவை அவரது பெற்றோரிடமிருந்து விடுவித்ததன் மூலம், விருப்பமான மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான அவரது சுதந்திரத்தையும், எங்கு வேண்டுமானாலும் சென்றுவரலாம் எனும் சுதந்திரத்தையும் பாதுகாத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தனது கணவருடன் சேர்ந்து வாழவும்…

மணல் அள்ளுவதை நிறுத்தவேண்டும் – உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா…

மாநிலங்கள் உரிமையில் விழும் அடுத்த இடி… ஐ.ஜே.எஸ்!

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களைத் தனது கொலிஜியப் பரிந்துரை மூலம் நியமிக்கும் பொறுப்பைத் தனது கையில் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், தற்போது அடுத்த கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. சமீபத்தில் தொடுக்கப்பட்ட ஒரு பொதுநல வழக்கின் மூலம் இந்தியாவில் அகில…

அலைக்கழிக்கப்படும் ரோஹிங்கியா அகதிகள்: நிரந்தரத் தீர்வு எப்போது?

உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்கள் நாட்டில் புகுந்த ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்ப முடிவு எடுத்திருக்கிறது வங்கதேசம். இது தொடர்பாக மியான்மருடன் வங்கதேசம் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், பெரும் இன்னல்களுக்கு…

பாலிடிக்ஸ்.. கபாலி டிரிக்ஸ்! – ரஜினி அரசியல்

அரசியல் களத்தில் இறங்க இப்போது அவசரமில்லை என ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் அரசியல் செய்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசியல் பிரவேசம் குறித்து ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமாக ரஜினிகாந்த் பேட்டி அளித்து…