Category: தேர்தல்

Latest election news all around the world

கற்பனைகள் காலாவதியாகும் பாஜக தேர்தல் அறிக்கை

இந்தியாவை பாஜக எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறது, அதன் தொலைநோக்குப் பார்வை என்னவாக இருக்கிறது என்பதை பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இரு முக்கியக் காரணங்களுக்காக பாஜகவின் அறிக்கை ஆழ்ந்த பரிசீலனைக்கு உரியதாக இருக்கிறது. முதலாவதாக, கடந்த ஐந்தாண்டுகளில் அந்த ஆட்சி எப்படி இருந்தது…

நம்பிக்கையூட்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சி மக்களவைப் பொதுத் தேர்தலுக்காகத் தனது வாக்குறுதிகள் அடங்கிய 55 பக்க தேர்தல் அறிக்கையை ‘நாங்கள் செய்வோம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. சமூக நலனையும் வளர்ச்சியையும் உருவாக்கப் பாடுபடுவோம் என்கிறது அந்த அறிக்கை. தனியார் தொழில் துறைக்கு ஊக்குவிப்பு அளித்து…

எதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்?

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நிலைக் கண்காணிப்புக் குழுக்களாலும் பறக்கும் படையினராலும் கணக்கில் வராத பெருந்தொகையிலான பணமும் பொருட்களும் தொடர்ந்து கைப்பற்றப்பட்டுவருகின்றன. பணம் கொடுத்து மக்களிடமிருந்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற அரசியல் கட்சிகளின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போடும் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய…

ஒப்புகைச்சீட்டு இணைப்பு: தொடரும் சர்ச்சைகள்

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு (விவிபாட்) இணைப்பு பொருத்துவதை 50% வாக்குச் சாவடிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், வாக்கு எண்ணிக்கை மேலும் 6 நாட்கள் தாமதமாகும் என்கிறது…

நம்பகத்தை இழக்கிறதா தேர்தல் ஆணையம்?

2016 திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடர்பில் இத்தீர்ப்பு சில கேள்விகளை எழுப்புகிறது. 2016 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக…

வாக்குக்குப் பணம்: ஜனநாயகம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்!

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினராலும் கண்காணிப்புக் குழுவினராலும் ரூ.6 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் வெற்றிக்காக எந்த நிலைக்கும் செல்வதற்கு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும்…

வடகிழக்கில் பாஜகவின் நெகிழ்வுத்தன்மை தேர்தலில் அறுவடையாகுமா?

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 22-ல் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது பாஜக. இதற்காக, தற்காலிக சமரசங்களுக்கும் அக்கட்சி தயங்கவில்லை. எனினும், வடகிழக்கு மாநிலங்கள் சார்ந்த பிரத்யேகப் பிரச்சினைகள், அவை தொடர்பாக பாஜகவின் அணுகுமுறை…

காங்கிரஸ் கூட்டணி: கவனிக்க வைக்கும் ஜார்க்கண்ட் வியூகம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2019 மக்களவைத் தேர்தல், சட்ட மன்றத் தேர்தல் என்ற இரண்டு தேர்தல்களுக்கும் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது காங்கிரஸ். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா – பிரஜாதந்திரிக் (ஜேவிஎம்-பி), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகிய…

வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு வலுப்படுத்த வேண்டும்

எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலின்போது ஒப்புகைச் சீட்டு (விவிபாட்) இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை மேம்படுத்தினால் போதுமானது என்று எதிர்க்கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன. வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய வாய்ப்புள்ளதால், மீண்டும் வாக்குப்…

அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையாம்..

அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையாம்.. இரண்டு பக்கமும் பேசுனாத்தான்யா அதுக்கு பேரு பேச்சுவார்த்தை..

உ.பி.யில் பாஜகவுக்கு படுதோல்வி: கருத்து கணிப்பில் புதிய தகவல்

உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணி வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என சமீபத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் மெகா கூட்டணியில் காங்கிரஸும் இணைந்தால் பாஜக இதைவிடவும் மிக மோசமான தோல்வியை சந்திக்கும் எனவும் கருத்து கணிப்பில்…

பிரியங்கா காந்தி: உற்சாகம் அளிக்கும் வருகை!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி வதேராவை நியமித்திருக்கிறார் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி. கடந்த சில ஆண்டுகளாகத் தொண்டர்களால் முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் பொறுப்பு பிரியங்காவுக்குத்…

ரெய்டா? கூட்டணியா? கூட்டணிக்கு கெஞ்ச மாட்டோம்:

பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு யாரிடமும் கெஞ்ச மாட்டோம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் துவாரில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியது: எந்த பிரச்சினையுமின்றி மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும். மக்களவைத்…

இடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்

நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றுபட்டு களம் இறங்கிய எதிர்கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா, நாகாலாந்து தொகுதி ஆகிய 4 மக்களவைத்…

கரம்கோர்த்து எதிர்க்கும் எதிர்கட்சிகள்: இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கடும் நெருக்கடி

உத்தரப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், நாடுமுழுவதும் 4 மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களில் எதிர்கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் பாஜகவுக்கு கடும்…