Category: சட்டம்

Latest news about law and order around the world

ஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி!

உத்தர பிரதேசம் ஹாஷிம்புராவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 38 பேரை அம்மாநில ஆயுதப்படை போலீஸ் (பிஏசி) படுகொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் படுகொலையில் ஈடுபட்ட 16 காவலர்கள் தங்களுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே…

நிலைகுலைந்திருக்கும் சிபிஐ: கட்சி அரசியல் குறுக்கீடுகளிலிருந்து அமைப்புகளை விடுவியுங்கள்

நாட்டின் உயர் புலனாய்வு அமைப்பான சிபிஐக்குள் நடந்துகொண்டிருக்கும் அசிங்கங்கள் நாட்டையே அதிரவைத்திருக்கின்றன. ஒரு நள்ளிரவில் நடந்த திடீர் மாற்றங்கள் பல விஷயங்களை அம்பலமாக்கியிருக்கின்றன. சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இருவரும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு, பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு, அந்தப் பொறுப்புகள் புதியவர்…

‘நக்கீரன்’ கோபால் கைது: கருத்துரிமையின் மீதான கொடும் தாக்குதல்!

நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக ஆளுநரை இணைத்துக் கட்டுரை எழுதியதற்காக ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியரும் பதிப்பாளருமான கோபால் கைதுசெய்யப்பட்டதும் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 பயன்படுத்தப்பட்டிருப்பதும் கருத்துரிமையின் மீதான கொடும் தாக்குதலே அன்றி வேறில்லை. நல்லவேளையாக இந்த அடாவடியை…

உச்ச நீதிமன்றத் தலையீடு தீர்வைத் தருமா?

தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை ஒரு நாள் தாமதமாக்கினாலும்கூட அதை ‘வாராக் கடன்’ என்று அறிவித்து, 180 நாட்களுக்குள் தீர்க்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரி 12 அன்று வெளியிட்ட சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவால்,…

உயிருக்கு கேடு விளைவிக்கும்.. தலைவலி மாத்திரை உட்பட 6000 மாத்திரைகளை தடை

டெல்லி: இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மொத்தமாக 6000க்கும் அதிகமான மாத்திரைகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் இன்று தடை விதித்துள்ளது. இன்று காலையில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதில் தலைவலி, சளிக்கு பயன்படுத்தும் சாதாரண மாத்திரைகள் கூட உள்ளது என்பதுதான்…

ஓராண்டில் 160 கைதுகள்: உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாகிறதா தேசியப் பாதுகாப்புச் சட்டம்?

உ.பி.யில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவோம் என்ற சூளுரையில் கடந்த மார்ச் மாதம் உ.பி. ஆட்சியைப் பிடித்தது பாஜக. முதல்வர் ஆதித்யநாத் தன் ஆட்சியில் மதவாதச் சண்டைகள், தகராறுகள் ஒன்று கூட நிகழவில்லை என்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறார். ஆனால் யோகி ஆதித்யநாத்…

யானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினத்தைக் கொண் டாடும் சூழலில், வனத்தின் ஆதார உயிரினமான யானைகளின் வலசைப் பாதைகளைப் பாதுகாக்க தனி சட்டம் இயற்றப் பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள்…

ஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்!

ஆக்சிடோசின் என்ற மருந்தைத் தனியார் துறையில் தயாரிக்கவும், சில்லறை விற்பனை மூலம் மக்களுக்கு விற்கவும் தடை விதித்திருக்கிறது மத்திய சுகாதார நலத் துறை. இந்தத் தடை மூலம் பாதகமான விஷயங்களுக்கே வாய்ப்புகள் அதிகம் எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன. பிரசவ காலத்தில் மகளிரின்…

ரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்

கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில், வங்கிசேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை அபராதமாக வங்கிகள் வசூலித்துள்ள விவரம் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாகப் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 433 கோடி…

கும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் அவசியம்!

கும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம். ‘‘பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைக் கும்பல்கள் சட்டத்தைத் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொள்வதை மத்திய – மாநில அரசுகள் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக்…

அச்சமூட்டும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்!

கடந்த சில மாதங்களாகக் காப்பு வரியைப் பரஸ்பரத் தாக்குதலுக்கான ஆயுதமாக வைத்து எச்சரித்துக்கொண்டிருந்த அமெரிக்காவும் சீனாவும், தற்போது வர்த்தகப் போரில் நேரடியாக இறங்கியிருக்கின்றன. இரு நாடுகளும், இறக்குமதிப் பொருட்கள் மீது 25% காப்பு வரியைப் பரஸ்பரம் விதித்துக்கொண்டுள்ளன. இதன் மதிப்பு 3,400…

இந்தியாவில் அதிகரித்துவரும் கற்பழிப்புகளும் கொலைகளும் – தீர்வு என்ன?

மீண்டும் கற்காலத்திற்கே சென்றுக் கொண்டிருக்கிறோம் நாம். வாழ்க்கைக்கான நெறிமுறைகள் இன்றி. மனிதர்களுக்கான ஒழுக்கம், பண்பு போன்றவற்றை இழந்து, மிருகத்தோடு மிருகமாக கலந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கற்பழிப்பு வழக்கள் அதிகரித்து வருவது கொடுமையான விஷயமாக…

காவிரி சர்ச்சையின் கதை

காவிரி சர்ச்சையின் கதை | The story of Cauvery dispute | 05.02.18 | News 7 Tamil காவிாி நதிநீா் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் இந்த வழங்கு கடந்துவந்த பாதையின் தொகுப்பு.

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்

காவிரி பிரச்சினை எப்படி ஏற்பட்டது , என்னதான் நடந்தது ஒரு சுருக்கமான நினைவூட்டல் வரலாறு முதல் உடன்படிக்கை 1892,1924 1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924 அங்கே மைசூர் –…

காவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்.. அதிர்ச்சி தகவல்கள் …!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் ஜஸ்டி செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பீமராவ் லோகுர்,ரஞ்சன் கோ கய் ஆகியோர் திடீரென வெளிப்படையாக ஊடகத்துறையினரை அழைத்து விளக்கியிருப்பது பாஜக மோடி அமித் சா கம்பெனிக்கு…