Category: அரசியல்

Tamilnadu, India and International latest Political news from all leading Tamil News Papers

மாநில உரிமைகள் காக்கப்படவேண்டும்

இந்தியாவின் தலைநகரான டெல்லி, இதுவரை பார்த்திராத ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள இரு மாநில முதல்வர்கள் அடுத்தடுத்த தினங்களில் டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, தனது மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள்…

இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்படவேண்டும்

ஒன்றிய அரசின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16ம் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய ஆட்சிக்காக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல்…

தமிழ்நாடு ஆளுநர் – சர்ச்சை நாயகன்

தமிழ்நாடு ஆளுநர், மாநில அரசுக்கு எதிரான கொள்கையை தீவிரப்படுத்துவது, மக்கள் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, தற்போது புதுவரவாக உண்மைக்கு மாறான புகார் கொடுப்பது போன்ற சர்ச்சை நாயகனாக திகழ்வதாக புகார்கள் குவிகிறது. சட்டப் பேரவை நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பும்…

ஆபத்து: பாஜக அரசின் அடக்குமுறை

பாஜ ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஏழு திட்டங்களின் ஊழல் குறித்த அறிக்கையை சிஏஜி அலுவலகம் வெளியிட்டது. இது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது மோடி அரசு. தலைமை கணக்கு தணிக்கையாளர்,…

திமுக 2 ஆண்டுகள் ஆட்சி | சுற்றுச்சூழல் நீதி: உத்தரவாதம் அளிக்கிறதா திமுக அரசு?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றிருந்த நேரம். வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தேன். “இந்த அரசு வளர்ச்சித் திட்டங்களில் கட்டாயம் கவனம் செலுத்தும். அதுவேளை, சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே…

இரட்டை வேடம் ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு கடந்த 2018ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையும் என அறிவித்தது. தொடர்ந்து, 2019ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் கட்டுமான பணிகள் நடக்கவில்லை என்பது…

ஆள் பிடிக்கும் பா.ஜ

2014 ல் பா.ஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பலவீனமான மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டது. அதில் முக்கியமான ஒன்று காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை பா.ஜவில் இணைப்பது. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு…

அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உபி அரசு – யார் இவர்?

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் தலைவர் அஃப்ரீன் பாத்திமா வீட்டை அரசு இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இவரது தந்தை ஜாவேத் முகமது வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியின் தலைவர். முகமது நபி குறித்து பாஜக செய்தித்…

4 மாநில இடைத்தேர்தல்கள் – அனைத்திலும் பாஜக படுதோல்வி!

நான்கு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் அசன்சோல் மக்களவைத் தொகுதியிலும்…

குடியரசு தலைவர் வேட்பாளர் – சரத் பவாருக்கு காங். ஓகே!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியத் திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி…

அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம்: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

பெங்களூரு: பாப்புலர் ஃப்ரண்ட்-ன் வங்கிக்கணக்கை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயக உரிமை மறுப்பு என அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கண்டித்து பெங்களூரில் நேற்று…

ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பூர்வீக இந்தியர்களா, திராவிடர்களா?” – சித்தராமையா கேள்வி

கர்நாடக மாநில பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்…

சென்னையில் பிரதமர் மோதி: முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள்

சென்னை: “நீட், ஜிஎஸ்டி, தமிழ் அலுவல் மொழி உள்ளிட்ட தமிழகத்தின் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு…

பா.ம.கவின் தலைவராக அன்புமணி ராமதாஸ்: கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா?

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இது அக்கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா? சென்னை திருவேற்காட்டில் சனிக்கிழமையன்று நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ்…

2024 தேர்தலையொட்டி 8 பேர்கொண்ட அரசியல் விவகாரக்குழு – காங்கிரஸ் தலைமை உத்தரவு

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 8 பேர் கொண்ட அரசியல் விவகாரக்குழுவை அமைத்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வியூகம் வகுப்பாளர் கனுகொலுக்கு செயற்பாட்டு குழுவில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற…

கோட்டாபய தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் தோல்வி! சுமந்திரனின் யோசனையும் நிராகரிப்பு

அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதா இல்லையா என்பதை கண்டறிய இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, அரச தலைவருக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. இதன்படி, இந்த யோசனையை…