Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் வழங்கினார்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் வழங்கினார்

EDITOR

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் 2023-24 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான ஊக்கத்தொகையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். சென்னை, தலைமை செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் கூட்ட அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் 2023-24 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் 11 பேரை தேர்வு செய்து, அவர்களின் படைப்புகளை நூல்களாக வெளியீடு செய்வதற்கு முதல் தவணை நிதி உதவியாக தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை, இணை இயக்குநர் (பொது) வாசுகி மற்றும் எழுத்தாளர்கள் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘எனது வளர்ச்சியை தன் வளர்ச்சியாகக் கருதியவர்’ – மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் புகழஞ்சலி
  • தாவரங்களின் ரகசிய ஒலிக்கு பதில் தரும் விலங்குகள் – ஆய்வில் புதிய தகவல்
  • எடப்பாடி அழைப்பை முற்றாக நிராகரிக்கிறோம்; சிவப்பு கம்பள வரவேற்பு அல்ல, ரத்த கம்பள வரவேற்பு: முத்தரசன் பேட்டி
  • அவரும் நானும்-பாகம் 2 நூல் வெளியீடு ஒத்திவைப்பு.!!
  • மு.க.முத்து மறைவுக்கு அன்புமணி இரங்கல்..!!
  • பாஜகவின் தலையாட்டி பொம்மையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்: பெ.சண்முகம்

You Might Also Like

வரும் 30ம் தேதி மதிமுக நிர்வாக குழு கூட்டம்

June 23, 2025

தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

July 14, 2025

நிர்வாக உரிமையை அறிவிக்கும் 700 ஆண்டுகள் பழமையான ஆசிரியம் கல்வெட்டுகள்

July 14, 2025

ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன்..!!

July 17, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?