சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நானி நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. அதனை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அப்படம் முதற்கட்டப் பணிகளிலேயே கைவிடப்பட்டது.