Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: தமிழர்களின் பாராம்பரிய ஆட்டக் கலைகளில் ஒன்றான ஜிக்காட்டம்: கலையை வளர்க்க அரசு உதவ வேண்டும் என கலைஞர்கள் கோரிக்கை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

தமிழர்களின் பாராம்பரிய ஆட்டக் கலைகளில் ஒன்றான ஜிக்காட்டம்: கலையை வளர்க்க அரசு உதவ வேண்டும் என கலைஞர்கள் கோரிக்கை

EDITOR

கோவை: பொள்ளாச்சி பகுதியில் மறைந்து வரும் கிராமிய கலையை மீட்க வறுமையிலும் வீதியில் போராடிக்கொண்டு இருப்பதாக ஜிக்காட்ட கலைஞர்கள் தெரிவித்துள்ளார்கள். மொழி, இனம், ஆகியவற்றையும் தாண்டி வாழ்வியலோடு இரண்டற கலந்திருப்பது இசையும், நடனமும். காவடி ஆட்டம், மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஜிக்காட்டமும் ஒன்று.

நஹரி, உருட்டுக்குண்டா, ஜால்ரா, தப்பு, கோல், விசில் ஆகியவற்றை கொண்டு ஒரு சேர ஒளிக்கும்போது ஜிக்கு என்ற சத்தமும் அதற்கேற்ற நடன அசைவுகளும் கொண்ட ஜிக்காட்டம் பெரும்பாலும் கொங்குமண்டலத்தில் அதிகம் உள்ளது. பலவண்ண உடையில் கால் சலங்கையுடன் கால்களுக்கு இடையில் வாத்திய கருவியை இசைத்து, அதற்கேற்ப நடனமாடி மக்களை மகிழ்வித்து வருகின்றனர். பொள்ளாச்சி, நஞ்சைகவுண்டன் புதூர் சேர்ந்த ஜிக்காட்ட கலைஞர்கள். 15 பேர் கொண்ட ஜிக்காட்டதில் குழு தலைவர் விசில் மூலம் வழிநடத்த வாத்தியங்களின் இசைக்கேற்ப நடனக்கலைஞர்கள் நலினத்துடன் வடிவம் கொடுகின்றனர்.

ஜிக்கட்டத்தில் 4 வகை ஆட்டங்கள் உள்ளன. பொள்ளாச்சி பகுதியில் அதிகம் உள்ள இந்த கலைஞர்கள் பெரும்பாலானோர் வறுமையில் வாடுவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார். கோயில் திருவிழாக்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள் என ஆண்டுக்கு 6 மாதங்கள் வரை வருமானம் கிடைப்பதாகவும் மீதமுள்ள நாட்களில் கூலிவேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்துவதாகவும் ஜிக்காட்டம் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். ஜிக்காட்டம் கலைஞர்களை அங்கீகாரத்து கலையை மீட்க உதவ வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தமிழர்களின் பாராம்பரிய ஆட்டக் கலைகளில் ஒன்றான ஜிக்காட்டம்: கலையை வளர்க்க அரசு உதவ வேண்டும் என கலைஞர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நைஜர் நாட்டில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொலை
  • நாட்டுக்கு பயன் அளித்தால் மட்டுமே வர்த்தக ஒப்பந்தம்: அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி
  • பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க 17 நாடுகள் விருப்பம்
  • நூறு மடங்கு குறைந்த செலவில் உருவான இன்குபெட்டர் பல ஆயிரம் குழந்தைகளை காப்பாற்றியது எப்படி?
  • கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு எதிராக செயல்பட இண்டியா கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனை

You Might Also Like

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

July 19, 2025

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திடீர் புகைமூட்டம்: அலறியடித்து வெளியேறிய நோயாளிகள்

July 15, 2025

என்னுயிர் அண்ணன் மு.க.முத்து மறைவு செய்தி என்னை இடியெனத் தாக்கியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

July 19, 2025

பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

July 7, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?