20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் கொத்தடிமையாக இருந்து வந்த ஆந்திராவை சேர்ந்த அப்பா ராவ் என்ற நபர் மீட்கப்பட்டுள்ளார். அவருடைய சொந்த ஊரை கண்டுபிடித்து, அவரை திருப்பி அனுப்பும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் கொத்தடிமையாக இருந்து வந்த ஆந்திராவை சேர்ந்த அப்பா ராவ் என்ற நபர் மீட்கப்பட்டுள்ளார். அவருடைய சொந்த ஊரை கண்டுபிடித்து, அவரை திருப்பி அனுப்பும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Sign in to your account