Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு: அமலாக்க துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு: அமலாக்க துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

EDITOR

சென்னை: இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், பதினைந்து நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதும் என்று கூறினார். உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், நீங்களே நினைத்தாலும் நீண்ட நாட்கள் இருக்க முடியாது.

டிரம்ப் வெளியேற்றி விடுவார் என நகைச்சுவையாக குறிப்பிட்டனர். அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரஜ்னீஷ் பத்தியால் ஆஜரானார். இதனையடுத்து, பயணத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அசோக்குமார் தரப்புக்கும், மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு: அமலாக்க துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஒரே நாளில் 1.25 லட்சம் மனுக்களை பெற்ற அதிகாரிகள்
  • காமராஜர் குறித்து சிவா எம்.பி.யின் பேச்சு உண்மைக்கு புறம்பானது: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கருத்து
  • ஆக.17-ல் ‘மரங்கள் மாநாடு’ – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவல்
  • சென்னை, கோவை, நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் 100 சதவீத வரிவிதிப்பை சந்திக்க நேரிடும் – நேட்டோ எச்சரிக்கை
  • ஈரோட்டில் கர்ப்பிணி பழங்குடி பெண்ணை காவல்துறை, சுகாதாரத்துறை சேர்ந்து தேடுவது ஏன்?

You Might Also Like

மேட்டுப்பாளையத்தில் உணவு, தண்ணீரை தேடி சாலைக்கு வரும் குரங்குகள்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

July 16, 2025

தைலம், கற்பூரம் கலந்து மூக்கில் தேய்த்ததால் 8 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு பலி

July 16, 2025

சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த டெலிவரி ஊழியர் கைது!!

June 20, 2025

கோபி அருகே தொட்டகோம்பை மலை கிராமத்திற்கு முதல் முறையாக இயக்கப்பட்ட அரசு பேருந்து மேள, தாளத்துடன் வரவேற்ற கிராம மக்கள்

June 25, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?