Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர் நீரில் மூழ்கி பலி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர் நீரில் மூழ்கி பலி

EDITOR

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே மேட்டு குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரவணன். இவரது மகன் புவனேஷ் (9), கோபி என்பவரின் மகன்கள் மோனி பிரசாத்(10), சுஜன்(8). இவர்கள் மூவரும் அரசு பள்ளியில் முறையே 3, 5, 3ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான 3 பேரும் நேற்று அருகிலுள்ள குட்டையில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

திடீரென 3 பேரும் நீரில் மூழ்க தொடங்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு சோளிங்கர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் 3 சிறுவர்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

The post அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • “திமுகவின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள்…” – எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் நடத்துவது ஏன்? யார் இந்த ட்ரூஸ் மக்கள்?
  • 4 லட்சம் டன் மண் தேவை; நாகர்கோவில் ரயில்வே விரிவாக்க பணியில் சிக்கல்: தினமும் 400 டன் மண் வருகிறது
  • இலவசமாக விநியோகம் செய்ய 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்கள் 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகள்: விவசாயிகளுக்கு நீலகிரி வனத்துறை அழைப்பு
  • மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
  • நாகர்கோவிலில் 5 மாடிகள் கொண்ட மீன் அங்காடி அசைவ உணவு விற்பனை நிலையம் அமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

You Might Also Like

தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை சீரானது

June 25, 2025

வடபழனியில் 4வது மாடியில் இருந்து குதித்து கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

June 18, 2025

ரயில் காத்திருப்பு டிக்கெட் 25% என வரம்பு நிர்ணயம்..!!

June 20, 2025

தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கல்; புளியடியில் பிளாஸ்டிக் குடோனுக்கு ‘சீல்’: 3 டன் பறிமுதல்

June 20, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?