Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அனுமதியில்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு அதிகாரம்: தமிழ்நாடு அரசு கடிதம்!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

அனுமதியில்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு அதிகாரம்: தமிழ்நாடு அரசு கடிதம்!

EDITOR

சென்னை: கிராம ஊராட்சிகளில் அனுமதியில்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில்,

“கிராம ஊராட்சி நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டட வரைபட அனுமதிச் சான்றினை கோரி அறிவிப்பினை வழங்க வேண்டும்.

அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக அள ஆய்வு செய்ய வேண்டும்.

அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடம் தொடர்ந்து கட்டப்பட்டுக் கொண்டிருந்தால் அதை பூட்டி முத்திரை இடும் அதிகாரம் ஊராட்சிகளின் நிர்வாக அலுவலருக்கு உண்டு”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அனுமதியில்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு அதிகாரம்: தமிழ்நாடு அரசு கடிதம்! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும்: வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தல்
  • 21ம் தேதி துவங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டம்: பீகார், டிரம்ப் விவகாரத்தால்அனல் பறக்கும்
  • ‘ஆட்சியில் பங்கு’ – அன்புமணி கருத்தும், ராமதாஸ் விளக்கமும்
  • காமராஜர் குறித்து நான் பேசியதை விவாதப் பொருளாக்க வேண்டாம்: திருச்சி சிவா எம்.பி
  • சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ: ரசிகர்கள் தேர்வு!
  • பட்ஜெட் விலையில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

You Might Also Like

கள்ளக்காதலனுடன் இளையமகள் ஓடியதால் அதிர்ச்சி 2 பெண் குழந்தைகளைக் கொன்று தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை: திண்டுக்கல் அருகே சோகம்

June 18, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்கள், 1,00,960 விரிவுரையாளர்களுக்கு பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

July 6, 2025

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 32,000 கன அடியாக சரிவு!

July 10, 2025

திரைப்பட ஷூட்டிங்கில் காரில் இருந்து தவறி விழுந்த சண்டை பயிற்சியாளர் பலி

July 14, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?