Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

EDITOR

சென்னை: அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த மாதம் 20ம் தேதி சென்னை, இராணி மேரி கல்லூரியில் 2025-26ஆம் ஆண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி வைக்கப்பட்டது. மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். இன்றுடன் அதன் கால அவகாசம் முடிவடைவதால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாணாக்கர்கள் நலன் கருதி இந்த விண்ணப்பப் பதிவினை 31.07.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும், 04.08.2025 அன்று மாணாக்கர்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு 11.08.2025 அன்று நடைபெறும். பின்னர் பொது கலந்தாய்வு 13.08.2025 அன்று முதல் தொடங்கி மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெறும். முதலாம் ஆண்டு முதுநிலை மாணாக்கர்களுக்கு வகுப்புகள் 20.08.2025 அன்று தொடங்கும். மாணாக்கர்கள் இந்த கால நீட்டிப்பினை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்று பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறேன்”என்று கூறப்பட்டுள்ளது.

The post அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சேலத்தில் கலைஞர் சிலை அவமதிப்பு அமைதியான தமிழகத்தை அமளி காடாக்கி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
  • மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு: அமலாக்க துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு
  • 92 சவரன் திருட்டு வழக்கை முறையாக விசாரிக்காத காவல் உதவி ஆணையரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
  • பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் முன் அவரது அந்தரங்க வீடியோவை பார்க்கலாமா? ஆண் காவலர்களுக்கு ஐகோர்ட் கண்டனம்
  • சிதம்பரம், மயிலாடுதுறையில் 11 கி.மீ. முதல்வர் ரோடுஷோ: மழையிலும் மக்களிடம் மனு வாங்கினார்
  • ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு; அனுமதியின்றி படப்பிடிப்பு சேஷிங் காட்சி கார் பறிமுதல்: எஸ்பி பேட்டி

You Might Also Like

நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

June 23, 2025

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நடத்த இடைக்காலத் தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை

June 18, 2025

ரயில் காத்திருப்பு டிக்கெட் 25% என வரம்பு நிர்ணயம்..!!

June 20, 2025

பி.எட் மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு துவக்கம்: அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்

June 20, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?