Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
தமிழ்நாடு

அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

EDITOR

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டலமான ராயபுரம், துறைமுகம் பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் கவுன்சிலரும், வழக்கறிஞருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ராயபுரம் மட்டுமின்றி சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள விதிமீறல் கட்டிடங்களை அகற்றி, அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சிறைக் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்
  • திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவை ஒட்டி 24 மணி நேரமும் நடைபெற்ற தூய்மைப் பணி
  • “இது நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது…” – விஜய் போராட்டத்தை விமர்சித்த கனிமொழி எம்.பி
  • புதுச்சேரியில் ஜான்குமார் அமைச்சராக பதவியேற்றதை கண்டித்து இந்து முன்னணி, மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
  • மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ!
  • விமான விபத்துக்கு இயந்திரவியல், பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமில்லை: ஏர் இந்தியா சிஇஓ

You Might Also Like

தமிழ்நாடு

‘ஆங்கிலம் காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல; முன்னேற்றத்துக்கான கருவி’ – அன்பில் மகேஸ்

June 21, 2025
தமிழ்நாடு

ராயப்பேட்டையில் ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதியுடன் சமுதாய நல மருத்துவமனை கட்டிடம்: உதயநிதி அடிக்கல் நாட்டினார்

June 24, 2025
தமிழ்நாடு

அஜித்குமார் கொலை வழக்கு பரபரப்புக்காகவே சிபிஐ-யிடம் அரசு ஒப்படைப்பு: கிருஷ்ணசாமி விமர்சனம்

July 2, 2025
தமிழ்நாடு

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாளில் பதில் தர வேண்டும்: தவறினால் ஆட்சியர்களுக்கு ரூ.25,000 அபராதம்

June 19, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?