சென்னை: துர்கா ஸ்டாலின் எழுதிய “அவரும் நானும்” பாகம் 2 நூல் வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து மறைவு காரணமாக இன்று நடைபெறவிருந்த நூல் வெளியிட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.
The post அவரும் நானும்-பாகம் 2 நூல் வெளியீடு ஒத்திவைப்பு.!! appeared first on Dinakaran.