திட்வா புயலின் தாக்கம், இலங்கையில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்குள் உள்வாங்கியுள்ளது.
இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களின் பட்டியலில் ரமேஷ், நவமணிதேவி தம்பதிகளும் அடங்குகின்றனர்.
இலங்கையில் உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி – தற்போது நிலைகுலைந்து போய் உள்ளது ஏன்?
Leave a Comment

