Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

EDITOR

சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு பி.இ மற்றும் பி.டெக் இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்காக சுமார் மூன்று லட்சத்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்ததில் 2, 41,641 மாணவர்கள் இறுதியாக தகுதி பெற்றனர்.

அதன்படி இவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 14ம் தேதி நடத்தப்பட்டது. முதல் இரண்டு நாட்கள் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் , அதன் தொடர்ச்சியாக பொதுப்பிரிவில் உள்ள சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 39, 145 பேர் பங்கேற்கவுள்ளனர். முதல் சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் ஜூலை 16க்குள் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஜூலை 17ல் தற்காலிக ஒதுக்கீடு ஆணை தரப்பட்டு, ஜூலை 18ல் மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும். இறுதி ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் ஜூலை 23ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 20ல் நிறைவு பெறுகிறது.

The post இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சென்னை | விநாயகர் கோயில் இடிப்பை கண்டித்து போராட்டம்: இந்து முன்னணியினர் கைது
  • மதத்தை வைத்து விஜய்யின் தாயை விமர்சிப்பதா? – சபாநாயகருக்கு தவெக கண்டனம்
  • “விமர்சனம் என்ற பெயரில் எங்களுக்கு விளம்பரம் செய்யும் பழனிசாமிக்கு நன்றி!” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
  • ‘போலி திருக்குறள்’ – தமிழக ஆளுநர் மாளிகைக்கு ப.சிதம்பரம் கண்டனம்
  • பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
  • ‘நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்’ – தீக்குளித்த ஒடிசா மாணவியின் தந்தைக்கு ராகுல் காந்தி ஆறுதல்

You Might Also Like

செல்போன் டவர் உச்சியில் 2 பேர் ஏறியுள்ளதால் பரபரப்பு

June 23, 2025

திரைப்படங்களை விமர்சனம் செய்ய தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

June 26, 2025

சென்னை வானகரம் அருகே டாரஸ் லாரி மோதி கேரவன் வாகன ஓட்டுநர் உயிரிழப்பு

June 25, 2025

மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கினார் டிஎஸ்பி மோஹித் குமார்

July 14, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?