Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ஊட்டி அருகே கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

ஊட்டி அருகே கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

EDITOR

ஊட்டி: ஊட்டி அருகே கிராமத்தில் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே உள்ள லவ்டேல் கெரடா கிராமத்திற்குள் கரடி ஒன்று நேற்று பிற்பகல் புகுந்தது. அது உணவுதேடி அலைந்து கொண்டிருந்தது. பின்பு அங்கிருந்த ஒரு வீட்டின் மாடி மீது ஏறி அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டதால் கரடி அங்கிருந்து அடர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

இதேபோல் ஊட்டி சுற்றுவட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களிலே கரடி அடிக்கடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் குடியிருக்கும் பகுதிக்குள் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஊட்டி அருகே கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி
  • ரஷ்யாவை தனிமைப்படுத்த இந்தியா, சீனாவுக்கு நேட்டோ தலைவர் மிரட்டல் – விளைவுகள் என்ன?
  • இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு
  • சென்னையில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், பெண் நீதிபதிகள்: தமிழ்நாட்டை பாராட்டிய தலைமை நீதிபதி ஸ்ரீராம்!
  • நீதித் துறையில் ஏராளமான பெண் நீதிபதிகள்: தமிழகத்துக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு
  • மதுரையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் வேகம் எடுக்குமா?

You Might Also Like

ஏழை மக்களின் குடியிருப்பு உரிமைகளை பாதுகாக்க வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்

July 18, 2025

அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

July 17, 2025

4 சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

July 8, 2025

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத டி.எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

July 15, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?