தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. எஸ்ஐஆர் படிவத்தில் நிரப்ப வேண்டிய விவரங்கள் குறித்து வாக்காளர்களிடையே சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அரசியல் கட்சிகளும் கூட சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன. எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவத்தில் வாக்காளர்கள் நிரப்ப வேண்டியது என்ன?

