Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கடையநல்லூர் அருகே பாலஅருணாசலபுரத்தில் பராமரிப்பில்லாத அங்கன்வாடி மையத்தில் `பாம்பு’: தாய்மார்கள் கலெக்டரிடம் புகார் மனு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கடையநல்லூர் அருகே பாலஅருணாசலபுரத்தில் பராமரிப்பில்லாத அங்கன்வாடி மையத்தில் `பாம்பு’: தாய்மார்கள் கலெக்டரிடம் புகார் மனு

EDITOR

தென்காசி: கடையநல்லூர் ஒன்றியம் கம்பனேரி ஊராட்சி பால அருணாசலபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் கொடிய விஷ பாம்பு புகுந்ததால் பராமரிப்பின்றி கிடக்கும் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து அங்கன்வாடி மையத்திற்கு தேவையான கழிவறைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென குழந்தைகளின் தாய்மார்கள் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்து வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கமல் கிஷோர் உறுதி அளித்துள்ளார்.

The post கடையநல்லூர் அருகே பாலஅருணாசலபுரத்தில் பராமரிப்பில்லாத அங்கன்வாடி மையத்தில் `பாம்பு’: தாய்மார்கள் கலெக்டரிடம் புகார் மனு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘நடிக்காதீங்க ஸ்டாலின்…’ – காமராஜர் குறித்த அவதூறு பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்
  • மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
  • ‘பாமக, விசிக ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தான்’ – வைகைச் செல்வன்
  • விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கவிடும் ‘சிபில் ஸ்கோர்’ நிபந்தனை!
  • ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கு பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?
  • நாகமுத்துமாரியம்மன் கோவில் 42-ஆம் ஆண்டு செடல் திருவிழா: புதுச்சேரி – கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

You Might Also Like

மின் இணைப்பு வசதி இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்

July 15, 2025

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியில் உள்ள பட்டாசு :அலையில் வெடி விபத்து

July 17, 2025

இலங்கையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தஞ்சம் கோரி, இந்தியா வருகை

July 10, 2025

தமிழ்நாட்டில் தென்மெற்குப் பருவமழை 15% கூடுதலாக பெய்துள்ளது!!

June 24, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?