Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கனமழை எச்சரிக்கை: உதகையில் 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று முடல்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கனமழை எச்சரிக்கை: உதகையில் 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று முடல்

EDITOR

 

ஊட்டி: கனமழை எச்சரிக்கை காரணமாக உதகை அருகே உள்ள அவலாஞ்சி, பைன் மரக்காடு மற்றும் 8வது மையில் டீ பார்க் ஆகிய 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகம், கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளது. நீலகிரியில் உள்ள மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் விடுத்துள்ளது

நீலகிரியில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. நேற்று 2-வது நாளாக ஊட்டி உள்பட பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 சென்டி மீட்டர் மழை பதிவானது. நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் ஆரஞ்சு அலார்ட் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக உதகை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், உதகையில் உள்ள சூழல் சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன

The post கனமழை எச்சரிக்கை: உதகையில் 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று முடல் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • “கூட்டணி ஆட்சிதான்…” – பழனிசாமி பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் ரியாக்‌ஷன்
  • போட்டோஷூட்டுக்காக சங்கமித்த இந்திய கிரிக்கெட் அணி, மான்செஸ்டர் யுனைடெட்!
  • வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கட்டணமின்றி பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்: மாநகராட்சி அறிவிப்பு
  • இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து!
  • புதுவை கடற்கரை ரோந்து பணியில் முதல்முறையாக ரோபோ!
  • கர்நாடகா: பெண்கள் உட்பட 100 உடல்களை புதைத்ததாக கூறும் நபர் – எழும் கேள்விகள் என்ன?

You Might Also Like

நானி படத்திற்கு எதிராக வழக்கு!

June 21, 2025

ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

June 24, 2025

சிறுமலையில் உணவு, தண்ணீர் தேடி வனத்தை மறந்து சாலையில் தவம் கிடக்கும் வானரம்

July 14, 2025

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் :அமுதா ஐ.ஏ.எஸ் விளக்கம்

July 14, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?