பெங்களூரு : கர்நாடக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு தூங்குவதற்கு பிரத்யேக சோஃபாக்கள் வாடகைக்கு எடுக்கும் திட்டம் அமலாக உள்ளது. ஓய்வெடுக்க வெளியில் செல்வதால் அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்காத சூழல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வளாகத்திற்குள்ளேயே MLAக்கள் ஓய்வெடுக்க ரிக்லைனர்கள் வாங்க சபாநாயகர் யு.டி.காதர் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post கர்நாடக சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் ஓய்வு எடுக்க புதிய திட்டம் appeared first on Dinakaran.