Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: காமராசர் அரங்கில் நாளை மாலை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

காமராசர் அரங்கில் நாளை மாலை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்

EDITOR

சென்னை: சென்னை மாவட்ட வெற்றி தமிழர் பேரவை சார்பில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை உரைநூல் வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கத்தில் நாளை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. இதில் முனைவர்கள் இறையன்பு, பர்வீன் சுல்தானா வாழ்த்துரை வழங்குகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை குறித்து உரைநூலை வெளியிடுகிறார்.

இந்நூலின் முதல் பிரதியை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்று கொள்கிறார். பின்னர் இந்நூலின் சிறப்புகள் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை நிகழ்த்துகிறார். இதில் வெற்றி தமிழர் பேரவையின் சென்னை மாநகர செயலாளர் வி.பி.குமார், தனியார் கால்டாக்சி நிறுவன இணை இயக்குநர் ம.தமிழரசு, மெகா டிஜிட்டல் நிறுவனர் எம்.எஸ்.பஷீர் அஹமது, ஒய்.காதர்மைதீன், ரா.சண்முகம், சாஜ் அண்ட் தாஜ் ஆர்.எஸ்.நாசர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

 

The post காமராசர் அரங்கில் நாளை மாலை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • உ.பி-யில் கன்வர் யாத்ரீகர்களுக்கு மலர் கொடுத்து வழியனுப்பிய முஸ்லிம்கள்!
  • ‘சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல’ – காங்கிரஸ் கட்சியின் கே.முரளிதரன் கருத்து
  • லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாக். உடன் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு: பிரெட் லீ, அஃப்ரிடி ரியாக்‌ஷன்
  • டீசலுக்கு நிகராக உயர்ந்த சிஎன்ஜி எரிபொருள் விலை: தட்டுப்பாடு நிலவுவதால் தேடி அலையும் ஆட்டோ ஓட்டுநர்கள்
  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கோலியனூரான் வாய்க்காலை தூர்வாரி பராமரிக்க வேண்டும்
  • கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

You Might Also Like

பொய்கை சந்தையில் ரூ.75 லட்சம் வர்த்தகம்

July 15, 2025

40 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

July 14, 2025

45 ஏக்கரில் ரூ.167.25 கோடியில் தயாராகிறது செம்மொழி பூங்கா கட்டுமான பணி 85 சதவீதம் நிறைவு

June 25, 2025

தென்காசி மாவட்ட குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிப்பு

June 25, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?