Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

EDITOR

மதுரை: கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்கிறது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கி.மு 8ம் நூற்றாண்டின் கீழடி நாகரிகத்தை கி.மு 3ம் நூற்றாண்டு என திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனிடையே கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையைத் திருத்த மாட்டேன். எனது கண்டுபிடிப்பைத் திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன் என கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்; கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்கிறது. பாஜகவின் அடிப்படை கருத்தியலுக்கு எதிரானது என்பதால் கீழடி அறிக்கையை சிதைக்க முயற்சி செய்கிறது. வேத நாகரிகத்தை முன்னிறுத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். ஓய்வுபெற்ற தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீராமனிடம் அறிக்கை பெற்று அமர்நாத் அறிக்கையை நிராகரிக்க முயற்சி செய்கிறது. ஒன்றிய அரசின் நடவடிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் மன உறுதியுடன் எதிர்கொள்கிறார் என்றும் கூறினார்.

The post கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • “பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா?” – திருவள்ளூர் சம்பவத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
  • “திமுக கூட்டணியில் எந்த கட்சியும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை” – நவாஸ்கனி எம்.பி
  • திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி
  • ரஷ்யாவை தனிமைப்படுத்த இந்தியா, சீனாவுக்கு நேட்டோ தலைவர் மிரட்டல் – விளைவுகள் என்ன?
  • இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு
  • சென்னையில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், பெண் நீதிபதிகள்: தமிழ்நாட்டை பாராட்டிய தலைமை நீதிபதி ஸ்ரீராம்!

You Might Also Like

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது: காவலில் எடுக்கப்பட்ட டெய்லர் ராஜாவிடம் தீவிர விசாரணை

July 17, 2025

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

July 7, 2025

2வது சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா சீரமைப்பு பணி தீவிரம்

July 7, 2025

COOP-A-THON மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகளை வழங்கிய அமைச்சர்கள்

July 6, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?