Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கொல்கத்தாவில் கொலையான மகனின் உடலை மீட்டு தர வேண்டும்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கொல்கத்தாவில் கொலையான மகனின் உடலை மீட்டு தர வேண்டும்

EDITOR

*கலெக்டர் ஆபீசில் கண்ணீர் மல்க பெற்றோர் மனு

திருப்பூர் : காங்கயம் படியூர் பகுதியை சேர்ந்த ரவிக்குமார். இவரது மனைவி செல்வி ஆகியோர் நேற்று கண்ணீர் மல்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது மகன் ராகுல் (25) ஈச்சர் வண்டியில் சென்னையிலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு கொல்கத்தாவுக்கு சென்றார். அங்குள்ள லாரி பார்க்கிங்கில் எனது மகன் பேசிக்கொண்டிருந்த போது, சக டிரைவர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனது மகனுக்கு மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. எனது மகனின் வருமானத்தை வைத்தே நாங்கள் குடும்பம் நடத்தி வந்தோம். ரவிக்குமாராகிய நான் மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் எந்த வேலையும் செய்ய இயலாது. எனவே எனது மகனை குத்தி கொலை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனின் உடலை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post கொல்கத்தாவில் கொலையான மகனின் உடலை மீட்டு தர வேண்டும் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
  • மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு
  • 4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான்
  • ஹாம்பர்க் டென்னிஸ் கால் இறுதியில் பல்கேரிய வீராங்கனை
  • சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆந்த்ரே ரஸல் ஓய்வு!
  • முருகப்பா ஹாக்கி அரை இறுதியில் ரயில்வேஸ், ஐஓசி மோதல்

You Might Also Like

சாத்தான்குளத்தில் இறந்தது யார் என்று கூட தெரியவில்லை வசனம் எழுதி கொடுத்ததை விஜய் வாசிச்சிட்டு போறாரு…சபாநாயகர் அப்பாவு கலாய்

July 15, 2025

அடுத்த முறையும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது: திருப்போரூர் பேரூராட்சி தலைவர் இல்ல திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி

July 8, 2025

இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம்: இயல் இசை நாடக மன்றம் அறிவிப்பு

July 9, 2025

சோழவந்தான் அருகே தேவாலய சொத்தை தனிநபருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?