சென்னை: நடிகை பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
The post சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு appeared first on Dinakaran.