ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான இந்தியா புதிய தலைமுறை செல்வந்தர்களை உருவாக்கிவரும் நிலையில், பல புதிய தனியார் கிளப்கள் உருவாகிவருகின்றன. இந்த நவீன, அதிக கட்டுப்பாடுகள் இல்லாத கிளப்கள், இந்திய பொருளாதாரம் மற்றும் மக்களின் மாற்றங்களை பிரதிபலிக்கிறது.
ஜிம்கானாவை உதறிவிட்டு புதிய கிளப் உலகுக்கு இந்திய செல்வந்தர்கள் நகர்வது ஏன்?
Leave a Comment