Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்: அழுத்தமாக சொன்ன தமிழிசை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்: அழுத்தமாக சொன்ன தமிழிசை

EDITOR

கோவை: இந்தியாவில் பல மாநிலங்களில் தேஜ கூட்டணி ஆட்சி நடப்பது போல, தமிழகத்திலும் நல்லாட்சி நடக்கும் என்று தமிழிசை தெரிவித்து உள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று அளித்த பேட்டி: நாமக்கல்லில் சிறுநீரகம் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவனைகளில் உடல் உறுப்புகள் விதிமுறைகளை மீறி மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெளிநாட்டினருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சி குறித்து டெல்லியில் உள்ள பெரிய தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நான் அதுபற்றி பதில் சொல்ல மாட்டேன். அதிமுக பாஜ கூட்டணியில் எந்த ஒரு விரிசலும் இல்லை. இதனை எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லிவிட்டார். மகாராஷ்டிராவில் 78 லட்சம் பேரை பாஜ கூட்டணி அரசு லட்சாதிபதி ஆக்கியுள்ளது. தமிழகத்தில் நாங்கள் அதிமுக உடன் இருப்பதால் டாஸ்மாக்கை கட்டுப்படுத்த திட்டம் வைத்துள்ளோம்.

பெண்களுக்கு மாதம் ரூ.1,500க்கு மேல் உதவி தொகை கிடைப்பதற்கு நாங்கள் திட்டம் கொண்டு வருவோம். நாங்க எல்லாம் சேர்ந்து இருக்கிறோம். அதனால் நிச்சயமாக நல்லாட்சி நடக்கும். இந்தியாவில் பல மாநிலங்களில் தேஜ கூட்டணி ஆட்சி நடப்பது போல, தமிழகத்திலும் நல்லாட்சி நடக்கும். தேஜ கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும், அது பிரமாண்டமான கட்சி தான். எங்க கூட்டணி பிரேக் ஆகாது. நான் உங்களுக்கு பிரேக்கிங் கொடுக்கவே மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்: அழுத்தமாக சொன்ன தமிழிசை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு; அனுமதியின்றி படப்பிடிப்பு சேஷிங் காட்சி கார் பறிமுதல்: எஸ்பி பேட்டி

July 15, 2025

ரூ.45 கோடி மதிப்பில் திருத்தணியில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் சேவை துவக்கம்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வரவேற்பு

July 12, 2025

ஆடி மாதப்பிறப்பையொட்டி காவிரிக்கரை சோழீஸ்வரருக்கு 1008 குட தீர்த்த அபிஷேகம்

July 17, 2025

கடலாடியில் மதநல்லிணக்க மொகரம் பண்டிகை: இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு

July 6, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?