சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, திருப்பூர், தென்காசி, தேனி, விருதுநகர், குமரி, கோவை, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.