சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 10% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இயல்பான நிலையில் 38.7 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 42.5 மி.மீ மழை பொழிந்துள்ளது.
The post தமிழ்நாட்டில் தென்மெற்குப் பருவமழை 10% கூடுதல்: வானிலை மையம் appeared first on Dinakaran.