சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் மேலாளர் நவீன் பொல்லினேனி (37) சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமலா பால் நிறுவனத்தில் 3 ஆண்டாக பணியாற்றிய நவீன் ரூ.44.5 கோடி கையாடல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் காவல் துணை ஆணையரிடம் புகாரளித்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
The post திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை appeared first on Dinakaran.