Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: பகுதிநேர ஆசிரியர்கள் இன்றும் போராட்டம் கைது
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

பகுதிநேர ஆசிரியர்கள் இன்றும் போராட்டம் கைது

EDITOR

சென்னை: தமிழகம் முழுவதும் பணி செய்யகூடிய பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து ஒரு வார காலமாக நுங்கம்பாக்கதில் இருக்கக்கூடிய டிபிஐ பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றைய தினமே இது போன்ற போராட்டம் நடத்தி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி செய்து வருகிறார்கள் அவர்களுக்கு பணி நிரந்திரம் ஊதிய உயர்வு செய்யவேண்டும் என்பது தான் மிக முக்கிய கோரிக்கையாக தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாணவர்களின் நலனிற்காக பகுதி நேரமாக மட்டுமே பணிசெய்யவில்லை . நாள் முழுவதும் பணி செய்து வருகிறோம். கல்வி துறை வளர்ச்சிக்காக பணி செய்து வருகிறோம். எனவே பணி நிரந்தரம் செய்வதிற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். அமைச்சர் அதிகரிகள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்திதான் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போராட்டத்திற்கு வரக்கூடிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

தற்போது வரை 200 கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து இன்னும் ஒரு 1 மணி நேரம் இதுபோன்று வரக்கூடிய ஆசிரியர்களுக்கு அணுமதி இல்லாத காரணத்தால் கைது செய்வதிற்கான நடவடிக்கையும் காவல்துறை எடுத்திருக்கிறார்கள். கைது செய்யகூடிய பகுதி நேர ஆசிரியர்களை மண்டபத்தில் தங்கவைத்து இன்று மாலை 5 மணி அளவில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கிறது தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

The post பகுதிநேர ஆசிரியர்கள் இன்றும் போராட்டம் கைது appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • பாடத்திட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதா? – முத்தரசன் கண்டனம்
  • மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
  • கொடைக்கானலில் திடீர் வெள்ளம்: அருவி நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
  • தமிழக எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான ஊழல் வழக்கு: தவெக மனு மீது 12 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு
  • மணப்பாட்டில் சிறு துறைமுகம் அமைக்க எதிர்ப்பு: போராட்டத்துக்கு தயாராகும் மீனவர்கள்!
  • ‘கிஸ் கேம்’ சர்ச்சையில் சிக்கிய சிஇஓ – யார் இந்த ஆண்டி பைரான்? – முழு பின்னணி

You Might Also Like

இந்தி திணிப்புக்கு எதிராக மராட்டியத்தில் போராட்டச் சூறாவளி சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

July 5, 2025

கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற உத்தரவு

July 15, 2025

கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி

July 16, 2025

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன பதவிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

June 30, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?