Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டி ஊழியர்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: கூட்டமைப்பு வலியுறுத்தல்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டி ஊழியர்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: கூட்டமைப்பு வலியுறுத்தல்

EDITOR

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை எஸ்சி, எஸ்டி பணியாளர் கூட்டமைப்பினர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டின் மாநில அரசு பணிகளில் பணிமூப்பு நிலையை நிர்ணயிக்க இதுவரை பின்பற்றி வந்த 200 பாயிண்ட் ரோஸ்டர் முறையை தடை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்வாணையம் மூலம் அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையிலான திருத்திய சீனியாரிட்டி பட்டியலை மனிதவளத்துறை வெளியிட்டுள்ளது. இந்த திருத்திய சீனியாரிட்டி பட்டியலால் ஏற்கனவே பதவி உயர்வு பெற்றவர்கள் பலருக்கு பதவி இறக்கம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

திருத்திய சீனியாரிட்டி பட்டியலின் அடிப்படையில் எதிர்காலத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டால், எஸ்சி அரசு ஊழியர்களின் பதவி உயர்வு நிலையானது, நூறு பேருக்கு ஐந்து நபருக்கும் குறைவாகவே இருக்கும். அதே போல எஸ்டி அரசு மத்திய அரசு பணிகள் மற்றும் கர்நாடகா, அரியானா போன்று ஆறு மாநிலங்களில் தற்பொது அரசியல் சாசன கூறு 16(4ஏ) யின் படி பதவி உயர்வு பணிகளில் எஸ்சி/எஸ்டியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கச்சட்டமியற்றி நடைமுறையிலும் உள்ளது. அது போல தமிழக அரசின் பதவி உயர்வு பணிகளிலும் எஸ்சி/எஸ்டி அரசு ஊழியர்களுக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த அவசர சட்டமியற்ற வேண்டும். பதவி உயர்வுகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவசர சட்டமாக 16(4ஏ)யின் படி தமிழகத்தில் அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினை நடைமுறைபடுத்தும் சட்டத்தை இயற்ற கோரிக்கை வைக்கிறோம்.

The post பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டி ஊழியர்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: கூட்டமைப்பு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி
  • ரஷ்யாவை தனிமைப்படுத்த இந்தியா, சீனாவுக்கு நேட்டோ தலைவர் மிரட்டல் – விளைவுகள் என்ன?
  • இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு
  • சென்னையில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், பெண் நீதிபதிகள்: தமிழ்நாட்டை பாராட்டிய தலைமை நீதிபதி ஸ்ரீராம்!
  • நீதித் துறையில் ஏராளமான பெண் நீதிபதிகள்: தமிழகத்துக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு
  • மதுரையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் வேகம் எடுக்குமா?

You Might Also Like

நாடாளுமன்ற தேர்தலின்போது ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் நயினாருக்காக பணப்பட்டுவாடா செய்ய 20 கிலோ தங்க கட்டிகள் விற்றது அம்பலம்

July 17, 2025

விசிகவின் வாக்குகள் கொத்து கொத்தாக விழும் 2026லும் திமுக ஆட்சி மலர ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன் பேச்சு

July 15, 2025

முருகன் மாநாடு – நயினார், அண்ணாமலை மீது வழக்கு

July 2, 2025

டாஸ்மாக்: ஏப். முதல் ரூ.2,000 ஊதிய உயர்வு

July 14, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?