Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: பள்ளத்தை மூடாததால் வாகன ஓட்டிகள் தவிப்பு: மாதவரம் ஜிஎன்டி சாலை சீராகுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

பள்ளத்தை மூடாததால் வாகன ஓட்டிகள் தவிப்பு: மாதவரம் ஜிஎன்டி சாலை சீராகுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

EDITOR

திருவொற்றியூர்: சென்னை மாதவரம் மூலக்கடை முதல் ஆந்திரா புறநகர் பேருந்து நிலையம் வரை உள்ள ஜி.என்.டி.சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. பொன்னியம்மன்மேடு, ஜி.என்.டி.சாலை சந்திப்பில் குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் திட்டப்பணிகள் நடைபெற்றபோது சாலை நடுவில் சுமார் 12 அடி நீளத்துக்கு பள்ளம் தோண்டி குழாய்கள் பதித்தனர். இதன்பிறகு பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் அந்த இடத்தில் மீண்டும் சாலை போடாமல் விட்டுவிட்டதால் பள்ளமாக கிடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பதுடன் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவதியுறுகின்றனர். மேலும் மாணவ, மாணவிகள், தனியார், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

‘’நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். ‘’குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் விட்டதால் வண்டிகள் ஓட்ட முடியவில்லை. நடந்துசெல்லக்கூட சிரமமாக உள்ளது. எனவே, பள்ளத்தை மூடி சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

The post பள்ளத்தை மூடாததால் வாகன ஓட்டிகள் தவிப்பு: மாதவரம் ஜிஎன்டி சாலை சீராகுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜரானதால் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு வாபஸ் 
  • வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: டிஜிபியிடம் விக்கிரமராஜா மனு
  • கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
  • இண்டியா கூட்டணியில் விரிசலா? – நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி முடிவு
  • பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் தொடர்பு இல்லை: பாக். தகவல்
  • ரக்பி யு20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தும் கிரிக்கெட் வீரர் ரைலி நார்டன்

You Might Also Like

இந்தி திணிப்புக்கு எதிராக மராட்டியத்தில் போராட்டச் சூறாவளி சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

July 5, 2025

வங்கக் கடலில் காற்றழுத்தம்: தமிழகத்தில் 4 நாள் கனமழை

June 22, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

July 17, 2025

கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி!!

July 14, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?