Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

EDITOR

சென்னை: புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவராக திறம்பட பணியாற்றி; தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உரிமை குரல் எழுப்பிய பேராயர் எஸ்றா சற்குணம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனை அடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-100, கீழ்ப்பாக்கம் பகுதியில், புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இணைந்து இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சென்னை மாநகர மேயர் ஆர். பிரியா , மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ் குமார் , மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., , துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., , நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு , மண்டலக்குழுத் தலைவர் கூ.பி.ஜெயின் , சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ் , மாமன்ற உறுப்பினர். வசந்தி பரமசிவம் ஆகியோருடன் அரசு அலுவலர்கள் மற்றும் எஸ்றா சற்குணம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

 

The post புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி
  • ரஷ்யாவை தனிமைப்படுத்த இந்தியா, சீனாவுக்கு நேட்டோ தலைவர் மிரட்டல் – விளைவுகள் என்ன?
  • இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு
  • சென்னையில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், பெண் நீதிபதிகள்: தமிழ்நாட்டை பாராட்டிய தலைமை நீதிபதி ஸ்ரீராம்!
  • நீதித் துறையில் ஏராளமான பெண் நீதிபதிகள்: தமிழகத்துக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு
  • மதுரையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் வேகம் எடுக்குமா?

You Might Also Like

போயிங்கை காப்பாற்ற நடக்கும் சதியா? விமானிகள் மீது பழிபோடும் வெளிநாட்டு ஊடகங்கள்: விமானி-நடிகை குல் பனாக் காட்டம்

July 13, 2025

ஆட்சியில் பங்கு என்பது அன்புமணியின் கருத்து : ராமதாஸ் பேட்டி

July 16, 2025

கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் கீதா ஜீவன்

June 24, 2025

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் நுழையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

July 7, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?