Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: முன்பதிவு டோக்கன்கள் கூடுதலாக வழங்கவேண்டும்; பதிவுத்துறை தலைவருக்கு ஆ.ஹென்றி கடிதம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

முன்பதிவு டோக்கன்கள் கூடுதலாக வழங்கவேண்டும்; பதிவுத்துறை தலைவருக்கு ஆ.ஹென்றி கடிதம்

EDITOR

சென்னை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வரும் 27ம்தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால், இந்நாளில் பெரும்பாலான மக்கள் சொத்து வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், தமிழ்நாடு முழுவதுமுள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் (பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல அலுவலகங்களில்) ஆவணம் பதிவு செய்ய தேவையான அளவிற்கு முன்பதிவு டோக்கன் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால் பெரும்பாலானோர் ஏமாற்றமடைகின்றனர். ஆகவே, பொதுமக்களின் உணர்வுக்கும், எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து வரும் 27ம்தேதி சுபமுகூர்த்த தினத்தில் ஆவண பதிவுகளை அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் தேவையான அளவிற்கு முன்பதிவு டோக்கன்கள் வழங்கவேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

The post முன்பதிவு டோக்கன்கள் கூடுதலாக வழங்கவேண்டும்; பதிவுத்துறை தலைவருக்கு ஆ.ஹென்றி கடிதம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • கடலூர் மலையடி குப்பம் விவசாயிகளை அப்புறப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
  • தவெகவில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகள் வீட்டுக்கு நேரில் சென்று கவுரவிக்க விஜய் திட்டம்
  • மதுரை அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்: அதிர்ச்சி ஆடியோ வைரல்
  • “ஆட்சிக்கு வருவோமென்று இபிஎஸ் பொய் சொல்லி வருகிறார்” – அமைச்சர் ஐ.பெரியசாமி
  • ‘நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவை’ – டிட்டோ ஜேக் நிர்வாகி பேச்சு
  • இஸ்லாம்பூரின் பெயர் ஈஷ்வர்பூர் என மாற்றப்படும்: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அறிவிப்பு

You Might Also Like

மதுரை மாநகராட்சியில் மேலும் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

July 16, 2025

புதுக்கோட்டை பொற்பனைக் கோட்டையில் நடந்த 2ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு: அகழாய்வு இயக்குநர் தகவல்

July 15, 2025

ஸ்ரீபெரும்புதூர் ஆலையை விரிவாக்கம் செய்து உற்பத்தியை அதிகரிக்க, ரூ.450 கோடி முதலீடு செய்ய சியட் டயர் நிறுவனம் திட்டம்!

July 18, 2025

மேட்டூர் அணைக்கு இன்று அதிகாலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது

July 6, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?