தைலாபுரம் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி இருந்ததாக கொடுத்த புகாரில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமதாஸ் இருக்கைக்கு அருகில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டதாக போலீசில் புகார். கிளியனூர் காவல் ஆய்வாளர் கலையரசி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி: விசாரணை தொடக்கம்! appeared first on Dinakaran.