சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்தடைந்த ராமேஸ்வரம் மீனவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிச.24, ஜன.26ல் இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் விடுதலை appeared first on Dinakaran.