Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ரூ.10-க்கு 200ml குளிர்பானம்: டெய்லி நிறுவன இயக்குநர் ஐசக் பிரைட் பேச்சு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

ரூ.10-க்கு 200ml குளிர்பானம்: டெய்லி நிறுவன இயக்குநர் ஐசக் பிரைட் பேச்சு

EDITOR


சென்னை: இந்தியாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் Chennai Retail Summit 2025, RAI தலைமையில் சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரபல முன்னணி பிராண்டுகளின் நிறுவனர்கள், இயக்குநர்கள் மற்றும் CEO-க்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், Daily Fresh Fruits India Private Limited நிறுவனத்தின் இயக்குநர் திரு.ஐசக் பிரைட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஒரு கட்டிடப் பொறியாளராகத் தொடங்கி, பின்பு குளிபானத்துறையில் 30 ஆண்டுகளாக கடந்து வந்த பயணத்தையும், தேசிய அளவிலான FMCG பிராண்டான, ‘Dailee’-யை உருவாக்கி, அதில் வளர்ச்சி அடைந்த அனுபவத்தையும் அனைவரிடமும் பகிர்ந்தார். “ரூ.10-க்கு 200ml குளிர்பானம் வழங்குவதில், “வாடிக்கையாளருக்கு சிறந்த தரம் மற்றும் குறைந்த விலை” இவை இரண்டையும் ஒன்று சேர தருவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம், என்று கூறினார்.

Automation, Sustainability, Trust in Distribution ஆகிய மூலக்கொள்கைகள் கொண்ட ஒரு சிறிய முயற்சியானது, இன்று பான்-இந்தியா பிராண்டாக வளர்ந்ததை எடுத்துரைத்தார். Cycle Agarbathies, Naturals, Boomerang Ice Creams, Kaleesuwari, A2B போன்ற முன்னணி பிராண்டுகள் பங்கேற்ற இந்த மேடையில், வணிக வழிகாட்டுதலும், விரிவாக்க வாய்ப்புகளும் பற்றி ஆலோசனைகள் பகிரப்பட்டது.

The post ரூ.10-க்கு 200ml குளிர்பானம்: டெய்லி நிறுவன இயக்குநர் ஐசக் பிரைட் பேச்சு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ராஜினாமா!
  • “கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அச்சுதானந்தனின் பங்கு மகத்தானது” – பெ.சண்முகம் புகழஞ்சலி
  • “முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்” – அமைச்சர் துரைமுருகன் தகவல்
  • கீழடி அகழாய்வில் திருத்தப்பட்ட அறிக்கை ஏதும் கோரப்படவில்லை: மத்திய அரசு
  • விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை ஜூலை 26-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!
  • நரேந்திர மோதிக்கு 1,000 கிலோ மாம்பழத்தை வங்கதேசம் அனுப்பியது ஏன்?

You Might Also Like

சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி மீண்டும் சென்னை ஓபன்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

July 17, 2025

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

July 13, 2025

ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா: தியானலிங்கத்திற்கு கிராம மக்கள் பால் குடத்துடன் வந்து அபிஷேகம்

July 10, 2025

நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிங்கமுத்துவுக்கு அபராதம் விதிப்பு

June 23, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?