Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: வரிவிதிப்பு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

வரிவிதிப்பு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை!

EDITOR

வரி விதிப்பில் மதுரை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கை, சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மண்டலத் தலைவர் உள்ளிட்ட 7 பேரை பதவி விலக வைத்திருக்கும் முதல்வரின் நடவடிக்கையால், இவ்வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம். தென்மண்டல ஐ.ஜி, மதுரை ஆணையர் இணைந்து மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கவும் நீதிபதிபதிகள் உத்தரவு. சிறப்பு விசாரணைக்குழு அதன் அறிக்கையை அவ்வப்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post வரிவிதிப்பு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘நடிக்காதீங்க ஸ்டாலின்…’ – காமராஜர் குறித்த அவதூறு பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்
  • மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
  • ‘பாமக, விசிக ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தான்’ – வைகைச் செல்வன்
  • விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கவிடும் ‘சிபில் ஸ்கோர்’ நிபந்தனை!
  • ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கு பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?
  • நாகமுத்துமாரியம்மன் கோவில் 42-ஆம் ஆண்டு செடல் திருவிழா: புதுச்சேரி – கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

You Might Also Like

திருச்செந்தூர் அரசு பள்ளி வளாகத்தில் கழிவுநீர் பாதை அமைக்க பெற்றோர் கடும் எதிர்ப்பு

July 1, 2025

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு!

July 7, 2025

வரும் 10-ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு சிறப்பு அனுமதி

July 8, 2025

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் பலி!!

July 1, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?