Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: 2வது சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா சீரமைப்பு பணி தீவிரம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

2வது சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா சீரமைப்பு பணி தீவிரம்

EDITOR


ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது சீசன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசனாகவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசனும் கடைபிடிக்கப்படுகிறது. முதல் சீசனின்போது மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. இம்முறை மலர் கண்காட்சி கடந்த மே மாதம் நடந்தது. மலர் கண்காட்சி காண ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வந்தனர். இந்நிலையில் கடந்த மே மாதம் பெய்த தொடர் மழையால் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் பாதிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் மழையில் குடைபிடித்தபடி பூங்காவில் உள்ள புல் மைதானங்களில் நடந்து சென்றதால் புல்வெளிகள் பாதிக்கப்பட்டது. தற்போது அந்த இடங்களில் புதிய புற்கள் பதிக்கும் பணி துவங்கி உள்ளது. குறிப்பாக, புல் மைதானங்களில் உள்ள மரங்களின் அடியில் முழுமையாக சேதமடைந்த புற்களை அகற்றி விட்டு புதிய புற்கள் பதிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகள் ஓரிரு நாட்கள் மேற்கொள்ளப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இரண்டாம் சீசனுக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக மலர் செடிகள் நடவுக்காக பாத்திகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புல் மைதானங்கள் சீரமைப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

The post 2வது சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • “பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா?” – திருவள்ளூர் சம்பவத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
  • “திமுக கூட்டணியில் எந்த கட்சியும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை” – நவாஸ்கனி எம்.பி
  • திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி
  • ரஷ்யாவை தனிமைப்படுத்த இந்தியா, சீனாவுக்கு நேட்டோ தலைவர் மிரட்டல் – விளைவுகள் என்ன?
  • இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு
  • சென்னையில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், பெண் நீதிபதிகள்: தமிழ்நாட்டை பாராட்டிய தலைமை நீதிபதி ஸ்ரீராம்!

You Might Also Like

கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை துவக்கம்

June 20, 2025

ஏற்காடு, ஏலகிரியில் ரோப் வே திட்டம்: விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர்!

June 20, 2025

பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் 12 மின்சார ரயில்களின் சேவை மாற்றம்

July 11, 2025

வார விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி

July 6, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?