Category: கட்டுரை

Latest articles about politics. science, medicine, business and sports

வருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு

வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்படும் பணத்தில், ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக கணிசமாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. கணக்கில் வராத…

காஷ்மீர், லடாக் அதிகாரப்படுத்தப்பட வேண்டும்

ஜம்மு காஷ்மீரானது மாநிலம் எனும் அந்தஸ்தை இழந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரு ஒன்றிய பிரதேசங்கள் ஆகிவிட்டன; காஷ்மீர் மீது பாஜக அரசு எடுத்த முடிவுகள் அக்.31 அன்று முழுமையாகச் செயலாக்கத்துக்கு வந்துவிட்டன. ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக்கைப் பிரித்து சுயாட்சி…

ஜம்மு-காஷ்மீர்: இயல்புநிலைக்குத் திரும்பட்டும்

ஜம்மு-காஷ்மீரில் தகவல்தொடர்புக்கு விதித்துள்ள தடைகளை முழுமையாக நீக்கியும், கைதுசெய்யப்பட்ட அரசியலாளர்களை விடுவித்தும் அங்கே இயல்புநிலையை மீண்டும் ஏற்படுத்த மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்று ஆகஸ்ட் 2-ல் வெளியிட்ட அறிவிப்பைத் திரும்பப்…

கீழடி அகழாய்வு: இன்னும் போக வேண்டிய தொலைவு அதிகம்

வைகை நதிக்கரையின் கீழடியில் ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வுகளில், நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக அரசின் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. அரசு தந்திருக்கும் அறிக்கையின்படி பார்த்தால், அகழாய்வில் கிடைத்த கரிம மாதிரிகளைக் கொண்டு கீழடி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர்ப்புற…

இனிவரும் காலத்துக்கு மேலும் மேலும் தேவைப்படுகிறார் காந்தி!

நாடு பெரும் உணர்ச்சிப் பெருக்கோடு காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் உலக நாடுகள் அணியணியாய்ப் பிரிந்துநின்று போர்களை நடத்திக்கொண்டிருந்த காலத்தில் அகிம்சையைப் போராட்ட வழிமுறையாகக் கையிலெடுத்தவர் காந்தி. ஆயுதங்களால் சாதிக்க முடியாத போராட்டத்தை ஆத்ம வலிமையால்…

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சர்வதேச புலம்பெயர்ந்தோர் பட்டியலில் முதலிடம்

5 கோடி பேருக்கு அடைக்கலம் கொடுக்கும் அமெரிக்கா வெளிநாடுகளில் வசிக்கும் 1.75 கோடி இந்தியர்கள் சர்வதேச புலம்பெயர்ந்தோர் பட்டியலில் முதலிடம். உலகின் பல்வேறு நாடுகளில் 1.75 கோடி இந்தியர்கள் வசிப்பதாக ஐ.நா. புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்து…

மொபைல் ஆப் பணப்பரிமாற்ற செயலிகள் ஆபத்தானதா?

போன் வாலெட் எனப்படும் கூகுள்பே, போன்பே, ஏர்டெல்மணி, அமேசான் பே போன்ற பல்வேறு மொபைல் ஆப் பணப்பரிமாற்ற செயலிகள் ஏகப்பட்டவை உள்ளன. இதன் மூலம் ஒரு நொடியில் பணத்தை ஒரு கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு மாற்றிவிடலாம். இதற்கு வங்கியில் கொடுத்துள்ள…

பொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா?

பொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதோ என்ற அச்சம் நிலவிவரும் நிலையில், நம்பிக்கையான வார்த்தைகளைத் தன்னுடைய சுதந்திர தின உரையின் மூலம் அளித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவரே தன்னுடைய உரையில் குறிப்பிட்டபடி, சாமானிய மக்கள் எப்போதும் ஒரு அரசிடம் நல்ல…

காஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்?

சுதந்திர இந்தியாவுடன் இணைந்ததிலிருந்தே காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் தூக்கத்தைக் கெடுக்கும் விவகாரம் ஆனது. காஷ்மீர், ஜம்மு, லடாக் என்று மூன்று தனித்தனி அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் கொண்ட பிராந்தியங்களின் தொகுப்பான காஷ்மீர் மக்கள் அடிப்படையில் சுதந்திர காஷ்மீரை விரும்பியவர்கள். நிர்வாகரீதியாக மட்டும் அல்லாமல்,…

உலகின் நுரையீரலை அழித்துவிட வேண்டாம்!

பிரேசில் அதிபராக ஜனவரியில் ஜெய்ர் போல்சோனரோ பதவியேற்ற பிறகு, அமேஸான் காடு அழிக்கப்படுவது தீவிரமாகியிருக்கிறது. புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை 24 வரை 4,200 சதுர கிமீ அளவுக்குக் காடுகள் அழிக்கப்பட்டதாக செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவருகிறது. அமேஸான் நதிப் படுகையானது…

தடுமாறுகிறதா சீனப் பொருளாதாரம்?

குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களையும் அதிக அளவிலான ஏற்றுமதியையும் அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலம் செழித்துக்கொண்டிருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது தடுமாற ஆரம்பித்திருக்கிறது. ஆண்டின் இரண்டாவது பாதியில், சீனாவின் பொருளாதாரம் 6.2% மட்டுமே வளர்ச்சியடைந்திருப்பதாக சீனாவின் தேசிய புள்ளியியல்…

கர்நாடக மக்கள் முடிவெடுக்கட்டும்!

கர்நாடகத்தில் பல வார இழுபறி, அரசியல் அவலங்களுக்குப் பிறகு காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியாட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அரசு நிர்வாகத்தை முடக்கிவிட்டிருந்தது. சட்டமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சியான பாஜக விலைக்கு வாங்கியதாகவும் அவர்களைக்…

குவியும் புதிய வேலைவாய்ப்புகள்: கனவா, நிஜமா?

கல்வி, வேலைவாய்ப்பு, திறன் பயிற்சித் திட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி விவரங்கள் அண்மையில் தாக்கல்செய்யப்பட்ட மத்திய அரசின் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவரிக்கப்பட்டன. இவற்றில் பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கென ரூ.94,853.64 கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட…

வறட்சியில் மட்டும் முதலிடம் பெற்றுள்ள தமிழகம்

சென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டுவிட்டன. இந்த நான்கு ஏரிகளிலும் கடந்த ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் 3,872 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. இப்போது, 200 மில்லியன் கனஅடி நீர்கூட இல்லை.…

சர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்? எப்படி தடுக்கலாம்?

நிறைய டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு சர்க்கரை வியாதியை பற்றிய முழுவிவரமும் தெரிவதில்லை. மருந்துகள் இல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? கண்டிப்பாக முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். சில அறிகுறிகளை வைத்தே டயாபெட்டீஸ் வருவதை நீங்கள் முன்னரே அறிந்து கொள்ளலாம். அதை நீங்கள் கட்டுப்படுத்தவும்…

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள், மதக் கொலைகள் அதிகரிப்பு… அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு

வாஷிங்டன்: இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக திரண்டு கொலை செய்யும் கொடூரங்கள் அரங்கேறி வருவதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள், மற்றும் அவர்களை சார்ந்த அமைப்புகள்,…