சவூதி, துபாய், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் சாதி, மதம் பார்த்து உயர்பதவி வழங்குவதை போல் அல்லாமல் திறமைக்கு மதிப்பு அளித்து அரபிகள் பல மதத்தவர்களுக்கும் உயர் பதவிகள் வழங்கி நல்ல…
சவூதி, துபாய், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் சாதி, மதம் பார்த்து உயர்பதவி வழங்குவதை போல் அல்லாமல் திறமைக்கு மதிப்பு அளித்து அரபிகள் பல மதத்தவர்களுக்கும் உயர் பதவிகள் வழங்கி நல்ல…
கரோனா தொற்று பெரும் சவாலாக மாறி நாட்டின் முன் நிற்கும் நிலையில், அதை எதிர்கொள்ளும் பணியில் களத்தில் முன்வரிசையில் நிற்கும் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீட்டைத் தாராளமாகவும் உடனடியாகவும் மத்திய அரசு வழங்குவது முக்கியம். ஆனால், கரோனாவை எதிர்கொள்வதற்கென்று மாநிலங்களுக்காக மத்திய…
இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதால், உள்நாட்டுக்குள் வேலைக்காகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தம் சொந்த ஊர் திரும்ப வழியின்றி நிலைகுலைந்திருக்கின்றனர். ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் பல நூறு தொழிலாளர்கள் கொடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தோடு, குழந்தைகளை நடக்க…
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற ரஞ்சன் கோகோய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டதும், அதை ஏற்றுக்கொண்டதும் அவர் வகித்த பதவிக்குப் பெருமை சேர்ப்பதல்ல; மாறாக, கண்ணியத்தைக் குலைப்பதாகும். மிகச் சிறந்த சட்ட வல்லுநருக்கான கௌரவமாக இது தோன்றாது;…
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப…
தலைநகர் டெல்லியில் நடந்த கலவரமும் தொடர் வன்முறைகளும் 48 உயிர்களைப் பறிக்கும் அளவுக்கு மூன்று நாட்களுக்கு நீடித்ததானது நாட்டில் அரசைத் தாண்டிய அதிகாரத்தை இன்று வன்முறைக் கும்பல்கள் பெற்றுவருவதையே பிரகடனப்படுத்துகிறது. டெல்லியின் காவல் துறையை மத்திய அரசே தன் கைகளில் வைத்திருக்கும்…
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு என்ற பெயரில் ஒரு கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதில் 16 உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியே பெரும் போர்க்களமாக மாறிக் கிடக்கிறது. வடகிழக்கு டெல்லியில் அரங்கேற்றப்பட்ட வன்முறை கோரதாண்டவங்களை…
ஜெர்மன் நாட்டின் சைபர் பாதுகாப்பு நிறுவனம், ‘லட்சக்கணக்கான இந்திய நோயாளிகள் பற்றிய தரவுகள் இணையதளத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன’ என்று அளித்திருக்கும் தகவல் மிகவும் கவலைதருகிறது. இந்திய நோயாளிகளின் உடல்நிலை பற்றிய 10 லட்சத்து 20 ஆயிரம் ஆய்வறிக்கைகளும், 12 கோடியே 10…
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில், அவர்கள் மீது பாதுகாப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது அரசு. இதே பிரிவின்…
நாட்டின் பொருளாதாரத்தை ஒவ்வொரு குடிமகனும் கவலை, எதிர்பார்ப்பு சூழ் கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் தன் முதலாவது முழு ஆண்டுக்குமான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். சென்ற ஆண்டில் புதிய அரசு அமைந்ததும், பாதி நிதியாண்டில் அவர் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையின்…
நாட்டிலேயே முதல் முறையாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கு தமிழக அரசு காட்டிவரும் தீவிரம் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என்று எல்லா தரப்புகளிலும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. நம்முடைய கல்வித் துறையின் நெடுநாள் சிக்கல்கள், தோல்விகள், சவால்களையும்…
சமச்சீரற்ற பணவீக்கம், மந்தமான பொருளாதார வளர்ச்சி இரண்டுமே ஒருசேர இந்தியாவில் இருப்பது பெரிய சங்கடம்தான். ஏனென்றால், எதற்கான நடவடிக்கையை எடுப்பது என்பதில் கொள்கை வகுப்பவர்களுக்குத் தயக்கம் ஏற்படக்கூடும். ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 5%-க்கும் குறைவாக இருக்கும் நிலையிலும், விலைவாசி உயர்வு…
இந்து முறைப்படியான திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால், 2017ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் நாடாளுமன்றம் இந்து திருமணங்களை அங்கீகரித்து சட்டமியற்றியுள்ளது. சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து ஜக்கி வாசுதேவ் அளித்த தெளிவான விளக்கத்தை பார்க்க…
வேகவேகமாகக் கொண்டுவரப்பட்டு, அமலாக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் கூடவே கடுமையான எதிர்ப்பையும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது. உலகில் எந்த ஒரு நாடும் வெளியிலிருந்து தன் நாடு நோக்கி வருபவர்களை வரைமுறைப்படுத்த குடியுரிமையை நிர்ணயிப்பதற்கு என்று ஒரு வழிமுறையை…
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்பதே இந்த…
அமைதியாக இருந்த அரபிகளையே அப்சட் ஆக்கிய சங்கிகள்
சவூதி, துபாய், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் சாதி, மதம் பார்த்து உயர்பதவி வழங்குவதை போல் அல்லாமல் திறமைக்கு மதிப்பு அளித்து அரபிகள் பல மதத்தவர்களுக்கும் உயர் பதவிகள் வழங்கி நல்ல…
சங்கிகள் மீது உச்சக்கட்ட கோபத்தில் வளைகுடா வாழ் இந்துக்கள்
சவூதி, துபாய், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் சாதி, மதம் பார்த்து உயர்பதவி வழங்குவதை போல் அல்லாமல் திறமைக்கு மதிப்பு அளித்து அரபிகள் பல மதத்தவர்களுக்கும் உயர் பதவிகள் வழங்கி நல்ல…
மாநிலங்களுக்கான நிதியில் பாகுபாடு கூடாது
கரோனா தொற்று பெரும் சவாலாக மாறி நாட்டின் முன் நிற்கும் நிலையில், அதை எதிர்கொள்ளும் பணியில் களத்தில் முன்வரிசையில் நிற்கும் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீட்டைத் தாராளமாகவும் உடனடியாகவும் மத்திய அரசு வழங்குவது முக்கியம். ஆனால், கரோனாவை எதிர்கொள்வதற்கென்று மாநிலங்களுக்காக மத்திய…
அடித்தட்டு மக்கள் மறக்கப்படுவது பெரும் மானுடத் துயரம்
இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதால், உள்நாட்டுக்குள் வேலைக்காகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தம் சொந்த ஊர் திரும்ப வழியின்றி நிலைகுலைந்திருக்கின்றனர். ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் பல நூறு தொழிலாளர்கள் கொடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தோடு, குழந்தைகளை நடக்க…
ரஞ்சன் கோகோய்க்கு எம்.பி. பதவி: நேர்மையற்ற செயல்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற ரஞ்சன் கோகோய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டதும், அதை ஏற்றுக்கொண்டதும் அவர் வகித்த பதவிக்குப் பெருமை சேர்ப்பதல்ல; மாறாக, கண்ணியத்தைக் குலைப்பதாகும். மிகச் சிறந்த சட்ட வல்லுநருக்கான கௌரவமாக இது தோன்றாது;…
பெட்ரோல், டீசல் விலையை மக்களின் வயிற்றில் அடித்துசம்பாதிக்கும் மத்திய அரசு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப…
கும்பல்கள் அதிகாரம் பெறுவது நாட்டையே சீரழிவில் தள்ளிவிடும்
தலைநகர் டெல்லியில் நடந்த கலவரமும் தொடர் வன்முறைகளும் 48 உயிர்களைப் பறிக்கும் அளவுக்கு மூன்று நாட்களுக்கு நீடித்ததானது நாட்டில் அரசைத் தாண்டிய அதிகாரத்தை இன்று வன்முறைக் கும்பல்கள் பெற்றுவருவதையே பிரகடனப்படுத்துகிறது. டெல்லியின் காவல் துறையை மத்திய அரசே தன் கைகளில் வைத்திருக்கும்…
மதத்தை அறிய ஆடையை கழற்ற முயன்ற டெல்லி வன்முறை கும்பல்.. வைரலாகும் பத்திரிகையாளரின் வாக்குமூலம்
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு என்ற பெயரில் ஒரு கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதில் 16 உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியே பெரும் போர்க்களமாக மாறிக் கிடக்கிறது. வடகிழக்கு டெல்லியில் அரங்கேற்றப்பட்ட வன்முறை கோரதாண்டவங்களை…
தரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தாமதிக்கக் கூடாது
ஜெர்மன் நாட்டின் சைபர் பாதுகாப்பு நிறுவனம், ‘லட்சக்கணக்கான இந்திய நோயாளிகள் பற்றிய தரவுகள் இணையதளத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன’ என்று அளித்திருக்கும் தகவல் மிகவும் கவலைதருகிறது. இந்திய நோயாளிகளின் உடல்நிலை பற்றிய 10 லட்சத்து 20 ஆயிரம் ஆய்வறிக்கைகளும், 12 கோடியே 10…
காஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவித்திடல் வேண்டும்
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில், அவர்கள் மீது பாதுகாப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது அரசு. இதே பிரிவின்…
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பொருளாதாரம் முன்னேறுமா?
நாட்டின் பொருளாதாரத்தை ஒவ்வொரு குடிமகனும் கவலை, எதிர்பார்ப்பு சூழ் கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் தன் முதலாவது முழு ஆண்டுக்குமான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். சென்ற ஆண்டில் புதிய அரசு அமைந்ததும், பாதி நிதியாண்டில் அவர் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையின்…
குழந்தைமையை நசுக்கிடும் பொதுத் தேர்வு வேண்டாம்
நாட்டிலேயே முதல் முறையாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கு தமிழக அரசு காட்டிவரும் தீவிரம் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என்று எல்லா தரப்புகளிலும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. நம்முடைய கல்வித் துறையின் நெடுநாள் சிக்கல்கள், தோல்விகள், சவால்களையும்…
பணவீக்கம், மந்த வளர்ச்சி: இரட்டைப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது?
சமச்சீரற்ற பணவீக்கம், மந்தமான பொருளாதார வளர்ச்சி இரண்டுமே ஒருசேர இந்தியாவில் இருப்பது பெரிய சங்கடம்தான். ஏனென்றால், எதற்கான நடவடிக்கையை எடுப்பது என்பதில் கொள்கை வகுப்பவர்களுக்குத் தயக்கம் ஏற்படக்கூடும். ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 5%-க்கும் குறைவாக இருக்கும் நிலையிலும், விலைவாசி உயர்வு…
குடியுரிமை சட்டத்தை பற்றி தெரியாத ஜக்கியின் பேச்சை கேளுங்கள்: பிரதமர்?
இந்து முறைப்படியான திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால், 2017ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் நாடாளுமன்றம் இந்து திருமணங்களை அங்கீகரித்து சட்டமியற்றியுள்ளது. சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து ஜக்கி வாசுதேவ் அளித்த தெளிவான விளக்கத்தை பார்க்க…
பிரச்சினைகளை முடிப்பதற்கான கருவி பூதாகரப்படுத்திவிடலாகாது!
வேகவேகமாகக் கொண்டுவரப்பட்டு, அமலாக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் கூடவே கடுமையான எதிர்ப்பையும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது. உலகில் எந்த ஒரு நாடும் வெளியிலிருந்து தன் நாடு நோக்கி வருபவர்களை வரைமுறைப்படுத்த குடியுரிமையை நிர்ணயிப்பதற்கு என்று ஒரு வழிமுறையை…
குடியுரிமை திருத்த மசோதா ஒரு தீர்வு அல்ல
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்பதே இந்த…