மேற்குக் கரையில் இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டு ஆக்கிரமித்த பகுதியில் ஏற்படுத்தியுள்ள இஸ்ரேலியக் குடியிருப்புகள், ‘சட்ட விரோதமானவை அல்ல’ என்று ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு சர்வதேச சட்டங்களுக்கும், உலக நாடுகளிடையே இந்த விவகாரத்தில் ஏற்பட்டிருந்த கருத்து…
இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த ஆட்சியதி காரத்தில் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தியிருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் தம்பியான கோத்தபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் வென்றிருப்பதால், இந்த மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. தேர்தலில் தோல்வியை அடுத்து ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா…
ஆயோத்தி வழக்கின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வது எனக்கு கடினமாகும் உள்ளது என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இந்த அறிவிப்புக்காக…
ஜம்மு காஷ்மீரானது மாநிலம் எனும் அந்தஸ்தை இழந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரு ஒன்றிய பிரதேசங்கள் ஆகிவிட்டன; காஷ்மீர் மீது பாஜக அரசு எடுத்த முடிவுகள் அக்.31 அன்று முழுமையாகச் செயலாக்கத்துக்கு வந்துவிட்டன. ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக்கைப் பிரித்து சுயாட்சி…
ஜம்மு-காஷ்மீரில் தகவல்தொடர்புக்கு விதித்துள்ள தடைகளை முழுமையாக நீக்கியும், கைதுசெய்யப்பட்ட அரசியலாளர்களை விடுவித்தும் அங்கே இயல்புநிலையை மீண்டும் ஏற்படுத்த மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்று ஆகஸ்ட் 2-ல் வெளியிட்ட அறிவிப்பைத் திரும்பப்…
முக்கிய வங்கிகள் கொடுத்த பல்லாயிரக்கணக்கான கோடி கடனை வாராக்கடனாக அறிவித்து அதனை தள்ளுபடி செய்துள்ளது தொடர்பாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. நாட்டின் முக்கிய வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்குப் பறக்கும் தொழிலதிபர்களைப் பற்றி நாம் அறிகிறோம். அதே நேரத்தில்…
வைகை நதிக்கரையின் கீழடியில் ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வுகளில், நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக அரசின் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. அரசு தந்திருக்கும் அறிக்கையின்படி பார்த்தால், அகழாய்வில் கிடைத்த கரிம மாதிரிகளைக் கொண்டு கீழடி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர்ப்புற…
பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க ராஜஸ்தானில் 2017-ல் நடந்த கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது நாடு முழுக்க ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சியும் அதனால் வாரங்களைக் கடந்தும் நடக்கும் விவாதங்களும் மிகவும் நியாயமானவை. பசுக்களை ஓட்டிச் சென்ற விவசாயி பேலுகானும் அவருடைய மகன்களும் பசு…
*வரலாறு உங்களை மன்னிக்காது* பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க.…
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கம்! இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்!! நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உறுதி…
சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி, ஒரு தனிநபரைப் பயங்கரவாதியாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டிருப்பது சாதாரணமாகத் தெரிந்தாலும் ஆபத்தானது. ஒரு தனிநபரைப் பயங்கரவாதி என்று அறிவிப்பது அரசமைப்புச் சட்டம் சார்ந்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.…
தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிக அதிகாரங்களைப் பெறும் வகையிலான மசோதாவை பாஜக அரசு வெற்றிகரமாக நாடாளுமன்றத்திலும் இரு அவைகளிலும் நிறைவேற்றிவிட்டாலும், இத்தகைய சட்டங்கள் மீதான விவாதம் மிகுந்த அவசியமாகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக இச்சட்டத்துக்கான நியாயம் கூறப்பட்டாலும்,…
மாத ஊதியம் பெறும் மக்களுக்கு வருமான வரியில் சலுகைகள் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. வீட்டுக் கடன் வட்டியில் 1.5 லட்சம் வரையில் விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் பயனளிக்கும் அறிவிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேபோல்,…
வாஷிங்டன்: இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக திரண்டு கொலை செய்யும் கொடூரங்கள் அரங்கேறி வருவதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள், மற்றும் அவர்களை சார்ந்த அமைப்புகள்,…
இறந்த தலைவர்களை பற்றி யாரும் விமர்சனம் செய்வது இல்லை. அந்த விதியை மீறி, முன்னாள் பிரதமர் ராஜிவ் மீது திடீரென ஊழல்வாதி என்று விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி. அதுவும் ரபேல் போர் விமான ஒப்பந்த பேரத்தில் தர்க்கரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ்…
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல
மேற்குக் கரையில் இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டு ஆக்கிரமித்த பகுதியில் ஏற்படுத்தியுள்ள இஸ்ரேலியக் குடியிருப்புகள், ‘சட்ட விரோதமானவை அல்ல’ என்று ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு சர்வதேச சட்டங்களுக்கும், உலக நாடுகளிடையே இந்த விவகாரத்தில் ஏற்பட்டிருந்த கருத்து…
இலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா?
இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த ஆட்சியதி காரத்தில் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தியிருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் தம்பியான கோத்தபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் வென்றிருப்பதால், இந்த மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. தேர்தலில் தோல்வியை அடுத்து ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா…
“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி!
ஆயோத்தி வழக்கின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வது எனக்கு கடினமாகும் உள்ளது என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…
ரஜினிகாந்துக்கு விருது???
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இந்த அறிவிப்புக்காக…
காஷ்மீர், லடாக் அதிகாரப்படுத்தப்பட வேண்டும்
ஜம்மு காஷ்மீரானது மாநிலம் எனும் அந்தஸ்தை இழந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரு ஒன்றிய பிரதேசங்கள் ஆகிவிட்டன; காஷ்மீர் மீது பாஜக அரசு எடுத்த முடிவுகள் அக்.31 அன்று முழுமையாகச் செயலாக்கத்துக்கு வந்துவிட்டன. ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக்கைப் பிரித்து சுயாட்சி…
ஜம்மு-காஷ்மீர்: இயல்புநிலைக்குத் திரும்பட்டும்
ஜம்மு-காஷ்மீரில் தகவல்தொடர்புக்கு விதித்துள்ள தடைகளை முழுமையாக நீக்கியும், கைதுசெய்யப்பட்ட அரசியலாளர்களை விடுவித்தும் அங்கே இயல்புநிலையை மீண்டும் ஏற்படுத்த மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்று ஆகஸ்ட் 2-ல் வெளியிட்ட அறிவிப்பைத் திரும்பப்…
மூன்று ஆண்டுகளில் வங்கிகள் 1.76 லட்சம் கோடிக்கு அதிகமான வாராக்கடன் தள்ளுபடி
முக்கிய வங்கிகள் கொடுத்த பல்லாயிரக்கணக்கான கோடி கடனை வாராக்கடனாக அறிவித்து அதனை தள்ளுபடி செய்துள்ளது தொடர்பாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. நாட்டின் முக்கிய வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்குப் பறக்கும் தொழிலதிபர்களைப் பற்றி நாம் அறிகிறோம். அதே நேரத்தில்…
கீழடி அகழாய்வு: இன்னும் போக வேண்டிய தொலைவு அதிகம்
வைகை நதிக்கரையின் கீழடியில் ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வுகளில், நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக அரசின் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. அரசு தந்திருக்கும் அறிக்கையின்படி பார்த்தால், அகழாய்வில் கிடைத்த கரிம மாதிரிகளைக் கொண்டு கீழடி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர்ப்புற…
பேலுகான் கும்பல் கொலை: குற்றவாளிகளைத் தப்பிக்கவிடக் கூடாது
பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க ராஜஸ்தானில் 2017-ல் நடந்த கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது நாடு முழுக்க ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சியும் அதனால் வாரங்களைக் கடந்தும் நடக்கும் விவாதங்களும் மிகவும் நியாயமானவை. பசுக்களை ஓட்டிச் சென்ற விவசாயி பேலுகானும் அவருடைய மகன்களும் பசு…
காஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ!
*வரலாறு உங்களை மன்னிக்காது* பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க.…
இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்!!
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கம்! இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்!! நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உறுதி…
பயங்கரவாத எதிர்ப்பில் தனிநபர் உரிமைகளைப் பலியிட்டுவிடக் கூடாது
சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி, ஒரு தனிநபரைப் பயங்கரவாதியாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டிருப்பது சாதாரணமாகத் தெரிந்தாலும் ஆபத்தானது. ஒரு தனிநபரைப் பயங்கரவாதி என்று அறிவிப்பது அரசமைப்புச் சட்டம் சார்ந்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.…
தேவைதானா தேசியப் புலனாய்வு முகமைக்கான கூடுதல் அதிகாரம்?
தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிக அதிகாரங்களைப் பெறும் வகையிலான மசோதாவை பாஜக அரசு வெற்றிகரமாக நாடாளுமன்றத்திலும் இரு அவைகளிலும் நிறைவேற்றிவிட்டாலும், இத்தகைய சட்டங்கள் மீதான விவாதம் மிகுந்த அவசியமாகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக இச்சட்டத்துக்கான நியாயம் கூறப்பட்டாலும்,…
யானை புகுந்த வயல் – பட்ஜெட் மாற்றம் ஏமாற்றம்
மாத ஊதியம் பெறும் மக்களுக்கு வருமான வரியில் சலுகைகள் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. வீட்டுக் கடன் வட்டியில் 1.5 லட்சம் வரையில் விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் பயனளிக்கும் அறிவிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேபோல்,…
இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள், மதக் கொலைகள் அதிகரிப்பு… அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
வாஷிங்டன்: இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக திரண்டு கொலை செய்யும் கொடூரங்கள் அரங்கேறி வருவதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள், மற்றும் அவர்களை சார்ந்த அமைப்புகள்,…
இறந்த தலைவர் முன்னாள் பிரதமர் ராஜிவை வம்பிற்கிழுக்கும் பிரதமர் மோடி
இறந்த தலைவர்களை பற்றி யாரும் விமர்சனம் செய்வது இல்லை. அந்த விதியை மீறி, முன்னாள் பிரதமர் ராஜிவ் மீது திடீரென ஊழல்வாதி என்று விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி. அதுவும் ரபேல் போர் விமான ஒப்பந்த பேரத்தில் தர்க்கரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ்…