Category: கல்வி

அறிவியல் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு கூடாது!

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களிலிருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு குறித்த பாடங்களைத் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (என்சிஇஆர்டி) நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முகலாயர் ஆட்சி தொடர்பான பாடங்களை, 12ஆம் வகுப்புப் பாடப் புத்தகங்களிலிருந்து…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த ‘எண்ணும் எழுத்தும்’ (படங்கள்)

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13/06/2022) திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கி வைத்து, “எண்ணும் எழுத்தும்” மாதிரி வகுப்புகளைப் பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது,…

1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் உண்டு: பள்ளி கல்வித்துறை

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கண்டிப்பாக இறுதித்தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை முதல்மைச்செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். தேர்வுகள் யாருக்கும் ரத்துசெய்யப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

உற்சாகமாக கை குலுக்கிய மாணவிகள்! கெஜ்ரிவாலை சந்தித்த ஸ்டாலின்.. பள்ளிகளில் விசிட்! ஏன் தெரியுமா?

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். டெல்லி அரசுப் பள்ளி மற்றும் கிளினிக்கைப் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ் முதல்வர் ஸ்டாலின் 3…

ஹிஜாப் விவகாரம் : கர்நாடகா SSLC தேர்வை 21,000 பேர் புறக்கணித்ததாக தகவல்…

Hijab Row : கடந்த 2021-ல் SSLC தேர்வு எழுத வராதவர்களின் எண்ணிக்கை 3,700 ஆக இருந்த நிலையில், தற்போது அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. ஹிஜாப் விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று தொடங்கிய SSLC…

அதிகரித்து வரும் குழந்தைத் தொழிலாளர்கள்: கல்வித் துறைக்குப் பெரும் சவால்!

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய மும்மடங்கு அதிகரித்துள்ளதாக வெளிவந்திருக்கும் மாதிரிக் கணக்கெடுப்பின் முடிவானது, பள்ளிக் கல்வித் துறை உடனடியாக இவ்விஷயத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான இயக்கம் என்ற அமைப்பு,…

குழந்தைமையை நசுக்கிடும் பொதுத் தேர்வு வேண்டாம்

நாட்டிலேயே முதல் முறையாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கு தமிழக அரசு காட்டிவரும் தீவிரம் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என்று எல்லா தரப்புகளிலும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. நம்முடைய கல்வித் துறையின் நெடுநாள் சிக்கல்கள், தோல்விகள், சவால்களையும்…

சிபிஎஸ்இ தமிழுக்கு காட்டிய அலட்சியமும் உயர்நீதி மன்றத்தின் பதிலடியும்

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர் பான விவாதங்கள் எல்லையே இல்லாமல் தொடர்கின்றன. “இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில் கல்வித் துறையானது முழுக்க மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அதிகாரம்; டெல்லி அதில் தலையிடக்கூடிய வகையில் பொதுப்…

அடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்!

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்திலிருந்து 60 சதவீத மாணவர்கள் தகுதி மதிப்பெண்கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள். தகுதி மதிப்பெண் பெற்றிருக்கும் பிற மாநில மாணவர்கள், ‘பழைய கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிப்பார்த்தேன்’ என்று ஒருவர் பாக்கியில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி…

நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம்

கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நடத்தும் போராட்டம் நேற்று 7-வது நாளாக தொடர்ந்தது. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்…

புதிய கல்விக் கொள்கை : கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளுக்கு கல்வியாளர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் எதிர்ப்புக்கான காரணங்கள், எப்படியான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித் துறையின்…

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! – தமிழர்கள் நாம் கைகோப்போம்…

சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது!’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேடன் வலையை வீசி புறாக்களைப் பிடித்துக்கொண்டுபோன கதையைப் படித்திருக்கிறோம். இப்போதைய தமிழகக் கல்விச் சூழலுக்கு அந்தக்…

நல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது

பணியின்போது ஊழலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான செய்திகள் தினமும் நம்மை வந்தடைகின்றன. ஆனால், கல்வி பயிலும் போதே சிலர் முறைகேட்டில் ஈடுபடுவது தொடர்பாகச் சமீபத்தில் வெளியாகும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்காக அனைத்திந்திய அளவில் மே 3-ல்…

நம் கல்வி… நம் உரிமை!- முன்னோடியாக வழிகாட்டும் பின்லாந்து!

கல்வியின் எல்லை மதிப்பெண்தான் என்றாகிவிட்ட இன்றைய சூழலில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் நம் கல்விமுறை பற்றிய கவலையை அதிகரித்தன. பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு, கணிதத் தேர்வு நடந்த அன்று, ஒரு மாணவன் வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாகச் செய்தி வெளியானது. பிணையத்…

டாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்

இந்திய அரசியல் சாசனத்தை மக்களுக்காக முன்மொழியும்போது மிக முக்கியமான ஒரு கேள்வியை டாக்டர் அம்பேத்கர் எழுப்பினார்: “அரசியலைப் பொறுத்தவரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம். அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதார வாழ்வில்…

கணித தேர்வுக்கு பயந்து பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

வியாழன் , மார்ச் 19,2015, தாம்பரம், கணித தேர்வுக்கு பயந்து பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிளஸ்–2 மாணவி சென்னையை அடுத்த திரிசூலம் ராணி அண்ணா நகர், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர், திரிசூலம் பகுதியில் உள்ள…