Category: இந்தியா

Indias latest news from all leading Tamil News Papers

காஷ்மீருக்குத் தேவை புதிய சூழலுக்கேற்ற புதிய தீர்வுகள்!

காஷ்மீரின் இப்போதைய பிரச்சினைகளுக்குக் காரணம், முழுக்க முழுக்க பாகிஸ்தானும் இந்தியாவின் மோசமான நிர்வாகமும்தான் கடந்த காலப் போர்களிலிருந்து கிடைத்த பாடங்கள், பயன்படுத்திய ராணுவ உத்திகள், தோன்றிய கருத்துகள் அடிப்படையில் ராணுவத் தளபதிகள் மட்டும் இப்போதைய மோதல்களில் ஈடுபடவில்லை; மிகவும் மோசமான நெருக்கடியை…

பிரச்சினை காவிரி இல்லை

இன்று பெங்களூருவின் அடையாளம் பூங்காக்களோ, மென்பொருள் நிறுவனங்களோ அல்ல; ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்தான் ‘நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. இங்கே வேண்டுமென்றே சிலர் காவிரியைப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும்…

காஷ்மீர்- அரசியல் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைத் தேடுங்கள்!

காஷ்மீரில் கலவரத் தடுப்புப் பணியின்போது ‘பெல்லட்’ வகைக் குண்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்தச் சொல்லி படையினருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருப்பது ஒரு பெரும் பதற்றச் சூழலிடையே வெளியாகியிருக்கும் சின்ன ஆறுதல் செய்தி. காஷ்மீர் கலவரங்கள் இம்முறை கிட்டத்தட்ட 50 உயிர்களைப்…

இந்தியாவிர்க்கு தேவை, சிந்தனை மாற்றம்!

ஆப்பிரிக்க நாடுகளில் பயணத்திலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மொசாம்பிக் நாட்டுடன் பருப்பு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்படி 2016-17 நிதியாண்டில் ஒரு லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்படும். நான்கு ஆண்டுகளில் இந்த அளவு இரட்டிப்பாகும். பருப்பு இறக்குமதி செய்வதோடு,…

பட்டாசின் விபரீதங்கள் !!!

பட்டாசு வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை…

ஜனநாயக அச்சுறுத்தல்!

இந்திய நீதித் துறை மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது என்றும் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர். நீதித் துறைக்கு உள்ளேயே எழுந்திருக்கும் சவால்களை உடனடியாக எதிர்கொண்டு தீர்ப்பதும்…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு!

டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், பெட்ரோல் (லிட்டருக்கு) 37 பைசாவும், டீசலுக்கு (லிட்டருக்கு) ரூ.2-ம் கலால் வரியை…

அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள்

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ‘அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டியே தீருவோம்’ என்ற போர் முழக்கம் வலதுசாரிகளிடமிருந்து உச்ச ஸ்தாயியில் ஒலிப்பது வழக்கமாகிவிட்டது. அயோத்தியில் விசுவ இந்து பரிஷத்தின் தலைமையகப் பகுதியில் கோயில் கட்டுமானத்துக்கான கற்கள் வந்து இறங்கியிருப்பதும் அதற்கு ‘சிலா பூஜா’…

கூர்மையற்ற சோதனை, கசப்பான விளைவுகள்

டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அலுவலகத்தில் சி.பி.ஐ. நடத்திய சோதனை பல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. மத்திய அரசு, டெல்லி மாநில அரசு இடையிலான மோதலாகவே இவ்விஷயம் மாறியிருக்கிறது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல்…

மோடியின் வியக்க வைக்கும் பலவீனம்!

செப்டம்பர் மாத செய்தித்தாள்களில் வந்த தலைப்புச் செய்திகளில் பல, மத்திய அரசில் இடம்பெற்றுள்ள ஒரே அமைச்சருடைய பேச்சால் விளைந்தவை. அவர் ஒன்றும் மத்திய கேபினெட்டில் இடம்பெற்ற மூத்த அமைச்சர் அல்ல. பாஜகவிலும் பெரிய தூண் என்று அவரைச் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால்,…

வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே, ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’ நூலை எழுதியிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்நூல் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்…

காஷ்மீரிகளைப் புரிந்துகொள்ள..

ஜம்மு – காஷ்மீர் மனநிலையானது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருப்பதை சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்தெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் 7 மாவட்டங்களில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்தெடுப்பு சொல்லும் தகவல்கள் நாம் காஷ்மீரிகளை மேலும் புரிந்துகொள்ள வழிவகுப்பவை! ஜம்மு…

தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா ?

இந்தியக் கூட்டு மனசாட்சி என்னும் பலிபீடத்தில் இன்னோர் உயிர் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 30-ம் தேதி அன்று, யாகூப் மேமன் பிறந்த தினத்திலேயே அவருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது இந்திய அரசு. கழுத்தில் தூக்குக் கயிறு ஏறும் முன்னர் தன் 21…

குடி குடியைக் கெடுக்கும்

பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. 9-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள், பள்ளிக்கு வந்ததும் வகுப்புக்குச் செல்லாமல் ஓரமாக இருக்கும் கழிவறையின் பக்கம் ஒதுங்கி நின்று கொண்டார்கள். டாஸ்மாக் கடை திறந்ததும்…