Category: உலகம்

Tamilnadu, India and International latest world news from all leading Tamil News Papers

`ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்! – வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியா

உக்ரைன் போரின் எதிரொலியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கின்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைனின் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும்…

ஐஎஸ்ஐஎஸ் போல் செயல்படுகிறது ரஷ்ய ராணுவம் ஐ.நா.வை கலைத்து விடுங்கள்: உக்ரைன் அதிபர் ஆவேச பேச்சு

நியூயார்க்: `உக்ரைனில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைப் போன்று செயல்படும் ரஷ்ய ராணுவத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள். இல்லை என்றால், ஐநா சபையை கலைத்து விடுங்கள்,’ என்று ஐநா சபையில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசமாக பேசினார். உக்ரைனில்…

நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த விவகாரம்..நாளை நடைபெற உள்ள ஆஸ்கர் அகாடமி கூட்டத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பு?

லாஸ் ஏஞ்சிலஸ்: ஆஸ்கர் விருது விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 28-ம் தேதி 94-வது ஆஸ்கர்…

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியைக் கலைக்க அமெரிக்கா முயன்றதா? சில அடிப்படைக் கேள்விகளும் பதில்களும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைவிதியை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அடுத்த ஒரு நாள் நிகழும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசியலில், நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் நேற்று நடந்தது என்ன? பாகிஸ்தான் ஜனாதிபதி…

சீனாவை நம்பி ஏமாந்த ராஜபக்சே குடும்பம்.. “டிராகன்” சகவாசமே வேண்டாம்.. தெறித்து ஓடிய நாடுகள்! பின்னணி

கொழும்பு: இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் தெற்காசியாவில் இருக்கும் பல்வேறு நாடுகள் சீனாவை பார்த்து தெறித்து ஓட தொடங்கி உள்ளன. எங்கே சீனா தங்களுக்கும் கடன் கொடுத்து சிக்கலை உண்டாக்குமோ என்ற அச்சம் தெற்காசிய நாடுகளுக்கு…

மறுபடியும் முதல்ல இருந்தா.. சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா! தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?

உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட்டு வரும் நிலையில், சீனாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அங்கிருந்து அனைத்து நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ்,…

‘பேரழிவை தவிர்த்துக்கொள்ளுங்கள்’ – தென் கொரியாவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

சியோல், வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனாலும் கூட, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்த நாட்டின்…

லண்டனில் எதிரொலித்த பாக். அரசியல் குழப்பம்! நவாஸ் ஷெரீப் மீது திடீர் தாக்குதல்.. நடந்தது என்ன

பாகிஸ்தான் நாட்டில் இப்போது பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இது லண்டனிலும் எதிரொலித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இம்ரான் கான் சமாளிக்கத் தவறியதாக…

பாகிஸ்தானை இம்ரான் கான் காப்பாற்றுவார்; நாடாளுமன்றத்திற்கு வெளியே கோஷம்

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் என குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இம்ரான்கானுக்கு பெரும்பான்மை இல்லாததால், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய…

காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா கருத்து

காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா தெரிவித்துள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகின் மூன்றில் ஒரு பங்கு பகுதிகளில் ஏதாவது ஒரு…

ஏமாத்திட்டாங்க! தெருவில் இறங்கி போராடுங்கள்.. பாக் நாட்டு மக்களுக்கு பிரதமர் இம்ரான் கான் அழைப்பு..!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனக்கெதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலையில் தனக்கு ஆதரவாக தனது நாட்டு மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் என்றும், வெளிநாட்டு சதிகாரர்கள் இஸ்லாமாபாத்தில் தலைமையை மாற்றப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.…

சீனா தாக்கினால்.. ரஷ்யா உதவிக்கு வரும்னு நினைக்காதீங்க.. ஜாக்கிரதை! இந்தியாவிற்கு அமெரிக்கா அட்வைஸ்!

நியூயார்க்: சீனா இன்னொரு முறை எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து இந்தியாவிற்குள் வந்தால் ரஷ்யா இந்தியாவிற்கு உதவுவதற்காக வரும் என்று நினைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் ஆலோசகர்களின் ஒருவரும், அந்நாட்டு தேசிய…

`புதின் குறித்த அந்தக் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க முடியாது!’ – ஜோ பைடன் விளக்கம்

புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற என்னுடைய தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்தினேன்” என ஜோ பைடன் விளக்களித்திருக்கிறார். உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பயணம் மேற்கொண்டார். ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ…

போர் கொடூரம்.. சொந்த பந்தங்களை இழந்து இதுவரை 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்..

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கி 6 வாரங்கள் எட்டியுள்ள நிலையில் உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறியோரின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 40 லட்சத்தை எட்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் சபையின் அகதிகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா…

டீசல் இல்லை, மின்வெட்டு… கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை!

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையால் அன்றாட மின்வெட்டு நேரம் 10 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை. இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலையோ கடுமையாக உயர்ந்துள்ளன. எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு என, அடுத்தத் தடுத்த பிரச்சனைகளின் பிடியில்…

’செர்னோபி அணு உலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்’ – ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் எச்சரிக்கை

செர்னோபில் நகரில் உள்ள அணு உலையில் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறலாம்; எனவே அந்நகரில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தை…