Category: விமர்சனம்

Latest comments and review about health and medicines in Tamilnadu, India and International from all leading Tamil News Papers

லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் மகனான தேஜ் பிரசாத் யாதவ் கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பாரதி ஜனதா பிரமுகர் அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீடு…

முழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை! BBC

உயர் மதிப்புப் பணத்தாள்களைச் செல்லாது என்று அறிவிப்பது இந்தியாவிற்குப் புதிதன்று. 1946இல் கறுப்புப்பணம் பெருகியதால் பிரித்தானிய அரசு 10 பவுண்ட் மதிப்புள்ள பணத்தைச் செல்லாது என முதன்முறையாக அறிவித்தது. அப்போது ஒரு பவுண்ட் என்பது 1.25 அமெரிக்க டாலருக்கு இணையாக இருந்தது.…

கிரண்பேடி பாணியில் பன்வாரிலால்… அதிர்ச்சியில் தமிழக அரசு…

புதுவை யூனியன் பிரதேச ஆளுநர் கிரண்பேடி பாணியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் களமிறங்கி தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிட திட்டமிட்டுள்ளார். பல்கலைகழக விழாவில் கலந்துகொள்வதற்காக கோவை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முக்கிய அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தியது…

ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று…

படிப்படியாய்  உலகளவில் மதிப்பிழக்கிறாரா மோடி ?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள்.. அதை இந்திய அரசியல் வரலாறு, மீண்டும் ஒருமுறை பார்க்கும் நிலைக்கு வந்துள்ளதோ என்றே தோன்றுகிறது மோடியின் ஆட்சியை பார்க்கும்போது.. எழுதிவைத்த உரைகளை உப்புசப்பில்லாமல படிக்கும் பிரதமர்களை பார்த்து அலுத்துப்போன மக்களுக்கு, செங்கோட்டையில் உணர்ச்சிகரமாய் சுதந்திரதின உரையை முதன்…

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது-

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு துறையாக சிக்கலிலும்ம், வேதனையிலும் உழல்கிறது என்று மோடி அரசு மீது பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார் வாஜ்பாய் ஆட்சி முன்னாள்…

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! – தமிழர்கள் நாம் கைகோப்போம்…

சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது!’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேடன் வலையை வீசி புறாக்களைப் பிடித்துக்கொண்டுபோன கதையைப் படித்திருக்கிறோம். இப்போதைய தமிழகக் கல்விச் சூழலுக்கு அந்தக்…

‘நீட்’டா பண்ணிட்டீங்களா?

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற கடைசி வரை முயற்சிகள் மேற்கொண்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நன்றாக படிக்கக்கூடிய, மிகவும் ஏழை…

பேச்சு இருக்கட்டும்…செயல் எப்போது?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி சமயத்தில் நடந்தது இது. ஜூன் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா வென்றது குறித்து என்னிடம் பேசிய டாக்ஸி ஓட்டுநர், “எல்லைக் கோட்டில் நம் வீரர்களைக் கொன்று, தலையை வெட்டும் பாகிஸ்தானுக்குப் பதிலடி தரும் வகையில் கிரிக்கெட்டில்…

அரசு மீது களங்கம்… அவதூறு வழக்கு பாயும் – ஜெயக்குமார்

சென்னை: அரசின் மீது களங்கம் கற்பிக்க முயற்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என்று கமலுக்கு மறைமுகமாக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் அரசியல் ரீதியாக கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.…

இறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்: விவசாயிகள்

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை விவசாயிகள் விற்காவிட்டால் நாட்டின் பால்வளம் அழிவதோடு, அந்நிய நாட்டின் இறைச்சி நிறுவனங்கள் உள்ளே நுழையும் எனவும், அதனால் நமது அந்நியச் செலாவணி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தமிழக மற்றும் கேரள விவசாயிகள்…

வரும்.. ஆனா வராது!

நாடு முழுவதும் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் டெல்லியில் நேற்று கையெழுத்தாயின. இது குறித்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நெடுவாசல்…

கோவா, மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோவா மற்றும் மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறும்போது, “கோவா ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்.…

ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை பிப்ரவரி 24ஆம் தேதியன்று திறப்பதற்காக இந்தியப் பிரதமர் வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த மையம்…

அப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது?

டெல்லியில் 2005-ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்ட இருவர் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து விடுவித்திருக்கிறது டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம். 67 பேர் கொல்லப்பட்ட, 200-க்கும் அதிகமானோர் காயமடைந்த குண்டுவெடிப்பு இது. காஷ்மீரைச் சேர்ந்த முகமது ஹுசைன்…

ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.. மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது; மரணம் அவரை விடுவித்துவிட்டாலும், அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் நான்காண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று பலரும் கூறுகிறார்கள்.…