மசோதாக்கள் மீது முடிவு எடுக்க 3 மாத கெடு விதிப்பு; உச்ச நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி 14 கேள்விகள்: தெளிவான விளக்கம் அளிக்க தலைமை நீதிபதிக்கு கடிதம்
புதுடெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய…
இந்தியா – பாக் போர் பதற்றம் ஓய்ந்த நிலையில் சென்னையில் இருந்து ஜம்மு, ஸ்ரீநகருக்கு மீண்டும் விமானங்கள் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி
சென்னை: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஓய்ந்த நிலையில், கடந்த 8 நாட்களாக…
பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி நாட்டின் செலிபி ஏவியேஷன் நிறுவனத்திற்கு இந்திய விமான நிலையங்களில் தடை: சென்னையிலும் உடனே அமலுக்கு வந்தது
சென்னை: பாகிஸ்தானுக்கு டிரோன்கள் வழங்கி ஆதரவாக செயல்பட்ட துருக்கி நாட்டின் செலிபி ஏவியேஷன் நிறுவனத்திற்கு இந்திய…
ரிசாட்-1 பி செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மே 18ம் தேதி விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
சென்னை: ரிசாட்-1பி செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 மே 18ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள்…
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்காவிட்டால் பல போர்கள் நடக்கும்: ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே எச்சரிக்கை
சத்ரபதி சம்பாஜி நகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் அது நடக்கவில்லையென்றால்…
‘போரை நிறுத்த உதவினேன்’ 6வது முறையாக டிரம்ப் தம்பட்டம்: அடிபணிந்தது பாகிஸ்தான்
தோஹா: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நீண்ட பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்…
காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: சுட்டு கொல்லப்படுவதற்கு முன் தாயுடன் பேசிய தீவிரவாதி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர்…
முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி…
பாக். குண்டுவீச்சில் 11 வயது இரட்டையர்கள் உயிரிழப்பு: சாவிலும் இணை பிரியாதவர்கள்
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் ரமீஸ். இவரது மனைவி உர்ஷா. இவர்களுக்கு உர்பா…