Category: பொருளாதாரம்

முழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை! BBC

உயர் மதிப்புப் பணத்தாள்களைச் செல்லாது என்று அறிவிப்பது இந்தியாவிற்குப் புதிதன்று. 1946இல் கறுப்புப்பணம் பெருகியதால் பிரித்தானிய அரசு 10 பவுண்ட் மதிப்புள்ள பணத்தைச் செல்லாது என முதன்முறையாக அறிவித்தது. அப்போது ஒரு பவுண்ட் என்பது 1.25 அமெரிக்க டாலருக்கு இணையாக இருந்தது.…

ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று…

கட்சிகளின் சொத்து மதிப்பில் பாஜக முதலிடம்

கடந்த 11 ஆண்டுகளில், பா.ஜனதா கட்சியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. கட்சிகளின் சொத்து மதிப்பில் பா.ஜனதா முதலிடத்தில் இருக்கிறது அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், தங்கள் சொத்து மதிப்பை அவ்வப்போது தேர்தல் கமி‌ஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, பா.ஜனதா, காங்கிரஸ்,…

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது-

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு துறையாக சிக்கலிலும்ம், வேதனையிலும் உழல்கிறது என்று மோடி அரசு மீது பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார் வாஜ்பாய் ஆட்சி முன்னாள்…

இறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்: விவசாயிகள்

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை விவசாயிகள் விற்காவிட்டால் நாட்டின் பால்வளம் அழிவதோடு, அந்நிய நாட்டின் இறைச்சி நிறுவனங்கள் உள்ளே நுழையும் எனவும், அதனால் நமது அந்நியச் செலாவணி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தமிழக மற்றும் கேரள விவசாயிகள்…

ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.. மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது; மரணம் அவரை விடுவித்துவிட்டாலும், அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் நான்காண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று பலரும் கூறுகிறார்கள்.…

காயமே இது பொய்யடா!

நமது முன்னோர்கள் – சித்தர்கள், இலக்கியவாதிகள், ஆன்மிகவாதிகள் எல்லோரும் மகா தீர்க்கதரிசிகள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் சொன்னதையும் எழுதியதையும் நான் உள்வாங்கிக்கொள்ளாமல் போனதுதான், இன்றைய எனது திகைப்புக்கும் ஆதங்கத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும். வேறு எந்தப்…

பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்!

ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் பிடியிலிருந்து நாட்டைக் காப்பதற்காகவே பணமதிப்பு நீக்கம் என்று சொல்லி, ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையின் துணை விளைவுகளில் ஒன்றாக ஏற்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகள் முடக்கம், நாட்டைப்…

பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம் – மன்மோகன் சிங்

நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் நீண்டு கொண்டே செல்கிறது வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நிற்கும் மக்கள் வரிசையப் போல.. இந்நிலையில், முன்னாள் பிரதமரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான மன்மோகன் சிங் (1982-85)…

டீ குடிக்கக்கூட விடாத ‘டிமானிட்டைசேஷன்!’

கைச் செலவுக்குக் காசில்லாமல் ‘கரன்ஸி’ கத்தையுடன் அலைகிறது இந்தியா “டீயும் போண்டாவும் சாப்பிடலாமா?” என திடீரென்று சிவசு சார் கேட்டபோது, மொத்த டீமும் விலுக்கென்று தலையைத் தூக்கிப் பார்த்து, நூறு ரூபாய் கட்டை நேரில் பார்த்த கோடீஸ்வரன் போல் குதூகலித்தது. மறுகணமே,…

அமெரிக்க பொருளாதாரம்

இன்றைய அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, கணக்கிட முடியாத அதன் இயற்கை வளங்கள், பரந்த நிலப் பரப்பு. அளவான மக்கள்தொகை. இரண்டாவது, அங்கு சென்றடைந்த மக்கள் வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அங்கு சென்றார்கள்.…

280 மில்லியன் டன் தானியங்கள் பயனின்றி வீணாகும் அவலம் – 100 கோடி பேர் பசியால் வாடும் பரிதாபம்

நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு, நமக்கு வந்து சேரும் முன்னாலேயே வீணாக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரி யுமா? உலக அளவில் மொத்த தானிய உற்பத்தியில் 30% தானியங்கள் யாருக்கும் பயனின்றி வீணாவதாக கூறப்படுகிறது. அதாவது 280 மில்லியன் டன்…

இந்தியாவிர்க்கு தேவை, சிந்தனை மாற்றம்!

ஆப்பிரிக்க நாடுகளில் பயணத்திலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மொசாம்பிக் நாட்டுடன் பருப்பு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்படி 2016-17 நிதியாண்டில் ஒரு லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்படும். நான்கு ஆண்டுகளில் இந்த அளவு இரட்டிப்பாகும். பருப்பு இறக்குமதி செய்வதோடு,…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு!

டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், பெட்ரோல் (லிட்டருக்கு) 37 பைசாவும், டீசலுக்கு (லிட்டருக்கு) ரூ.2-ம் கலால் வரியை…

வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணம் விவரம் தாக்கல் செய்வோருக்கு `ஃபெமா’ நடவடிக்கையிலிருந்து விலக்கு

வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பண விவரத்தை தாமாக முன்வந்து தாக்கல் செய்வோருக்கு அந்நியச் செலாவணி முறைகேடு சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். புதிதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்புப் பண தடுப்பு சட்டத்தில் இதற்கு வழி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம்…

நெருக்கடியில் கிரேக்கம்

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்த மிகப் பெரிய பொரு ளாதார நெருக்கடியை மீண்டும் சந்தித்திருக்கிறது கிரேக்கம். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான கிரேக்கத்தில் ஏற்பட் டிருக்கும் நெருக்கடி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும்…